அம்புஜம் மாமி கதைகள்

------------------------------------
அம்புஜம் மாமி கதைகள்
------------------------------------
காமெடியன் அன்னாமலை
----------------------------------------------
ஏண்ணா என்ன யோசனை பண்ணிண்டு இருக்கேள்...
அம்புஜம் சீமான் இருக்கனில்லையோ
சைமன் சீமான்தானே சொல்றேன்...
ஆமாடி... மனுஷன் பாவம்டி...
ஏண்ணா என்னாச்சு... அவாளுக்கு ஏதாவது ஆயிடுத்தா...
ஏதாச்சும் ஆகியிருந்தாலும் நன்னாயிருக்குமோனு தோணறது நேக்கு...
என்னானு சொல்லுங்கோ... அவாளுக்கு என்னாச்சு...
தினம் தினம் ஜோக் செஞ்சுண்டிருந்தான் சீமான்... அரசியல் ஜோக்கர் மாதிரி தினம் தினம் எல்லாரையும் சிரிக்க வெச்சிண்டிருந்தானில்லையோ...
அய்யோ சொல்லுங்கோ
தினம் தினம் ஜோக் அடிச்சு தமிழ்நாட்டு ஜனங்களை சிரிக்க வெச்சிண்டிருந்த சீமானை, செல்லாக் காசு ஆக்கிட்டாண்டி அன்னாமலை...
என்ன சொல்றேள்...
அன்னாமலை தமிழ்நாட்டுக்கு திரும்பின நாளிலிருந்து சீமான் ஒழிஞ்சுட்டாண்டி... அன்னாமலை தினம் தினம் ஜோரா ஜோக் பண்ணறான்... அவா பண்ற ஜோக்கால சீமான் அட்ரஸ் இல்லாமல் போயிட்டான்டி...
ஓ... ஒரு ஜோக்கரை இன்னொரு ஜோக்கர் அழிச்சிட்டான்னு சொல்லுங்கோ
29122024

குண்டி காட்டி மானியம்
----------------------------
"வாங்கோ... வாங்கோ... எங்காத்து பொண்ணைப் பார்க்க வந்திருக்கேள்... நமஸ்காரம்... நமஸ்காரம்... வாங்கோ "
"பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ "
"அபிராமி, காயத்திரியை அழைச்சிண்டு வா"
"காயத்ரியா... பஜாரியா இருப்பாளோ"
"சும்மா இருடா... 300 சவரன்... போட்றா... கெடுத்துறாதே"

"காயத்ரி எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணு"
"பேஷா இரும்மா "
"எங்காத்துக்கு மாட்டுப் பொண்ணா வரப்போறே... சங்கீதம் தெரியுமோ "
"ஆஹா நன்னா பாடறாள்... பேஷ்... பேஷ்... பேஷா பாட்றாள்... நாட்டியம் ஆடுவியோ "
"ஆஹா... ஆஹா... தாளம் ஜதி தப்பாமல் ஆடறாய்... பேஷ்... பேஷ்... என்ன ஓய் பொண்ணை நன்னா ஆளாக்கியிருக்கே... பேஷ்... பேஷ்... "
"கார் ஓட்டுவியோ "
"கார் ஓட்டுவா... டூ வீலர் நன்னா ஓட்டுவாள்..."
"பேஷ்... பேஷ்..."
"ஏண்ணா மாப்பிள்ளை ஆத்துக்காரருக்கு நம்மாத்து பொண்ணு பிடிச்சிருக்கு... சீக்கிரம் தட்டை மாத்துங்கோண்ணா..."
"பொண்ணுகிட்ட நான் பேசலாமா "
" பேசுங்ஙோ மாப்பிள்ளை... உங்காத்துக்காரியா வரப் போறவா... பேசுங்கோ "
"என்னப் படிச்சிருக்காய் "
"எம் பி ஏ"
"ஸ்கூல் "
"பத்மா சேஷாத்திரி..."
"பத்மா சேஷாத்ரியா... உங்காத்துப் பொண்ணு வேண்டாம்..."
"என்ன இப்படி பேசறேள்... எங்காத்துப் பொண்ணு எந்தத் தப்பும் பண்ணலே "
"அவா டீச்சர் சொல்ற மாதிரி போஸ் கொடுத்திருப்பாள் இல்லையோ... ஒட்டுத் துணியில்லாமா காமிரா முன்னாடி நின்னுருப்பா... இவளை விவாஹம் பண்ண நேக்கு பைத்தியமில்லை... நாங்க போறோம் "
"நில்லுங்கோ... சித்த நில்லுங்கோ... அய்நூறு சவரன் நகை போடறேன்... கட்டிக்காங்கோ "
"ஏண்ணா... வர்ற வரன் எல்லாம் சேஷாத்திரி ஸ்கூல்னு பேரைக் கேட்டாலே ஓடறா... நம்ம ஆத்து பொண்ணுக்கு விவாஹம் நடக்காதா... நம்ம ஆத்து பொண்ணு தப்பு பண்ணலையேண்ணா "
"அபிராமி அழாதடி... எல்லாம் நம்மவா பண்ணின பாவம்டி... குண்டி காட்டி மானியத்திலிருந்து பத்மா சேஷாத்ரி வரைக்கும் நம்மவா பண்ணின பஜனைதாண்டி நமக்கு பாவமா வந்திருக்கு... பத்மா சேஷாத்ரியில் பொண்ணுகளை போட்டோ எடுத்து பாரின்ல வித்து காசு பண்ணியிருப்பாளோ... இந்த லஷ்ணத்தில் நம்ம பொண்ணுக்கு விவாஹம் நடக்குமோ"
"ஏண்ணா அழதேள்"
-அரங்க கனகராசன்
26052021
-------------------------------------------

ரஜினி ஜந்து
----------------

"ஏண்ணா, ஆத்துலே அடங்கி இருக்கமாட்டேளா?"

"ஏண்டி அம்புஜம் கோபம் படராய் "

"கொரோனா கம்மி ஆயிடுத்துனு எடப்பாடி சொன்னா, நோக்கு யோசனை வேண்டாமோ... மாஸ்க் போடாமே வெளியே போறேள்... "

"நம்ம ரஜினி இருக்கானில்லையோ, பிரஸ் மீட் வெச்சிருந்தான்... மீட்டிங் போற அவசரத்தில் மாஸ்க் எடுக்க மறந்துட்டேன்... நோக்குத் தெரியுமோ"

"என்ன சொல்லுங்கோ"

"ரஜினியே மாஸ்க் போடலைடி... அவா பக்கத்தில்தான் நானும் இருந்தேன்..."

"ஏண்ணா, நன்னா பாத்தேளா... அது ரஜினிதானா ?:

"அவனேதான்... நன்னா பார்த்தேண்டி"

"நம்ம பரிமளம் மாமி சொல்றா... அது ரஜனி இல்லை... ரஜினி மாதிரியே ஒரு டூப்னு சொல்றா"

"பரிமளம் மாமி எதையாச்சும் சொல்லுவா"

"இல்லைண்ணா; மாமி சொல்றதலியும் நெஜம் இருக்கற மாதிரி தோணறது..."

"என்னடி தோணறது?"

"ரஜினிக்கு பாலிடிக்ஸ் பிடிக்கலை... அதை அமித்ஷாண்டை ரஜினி சொன்னானாமே... அமித்ஷாவுக்கு ரொம்ப கோபம் வந்துடுத்துப் போலிருக்கு... ரஜினி பயந்துண்டான்... கடைசியில் குருமூர்த்தி ஒரு யோசனை சொன்னாளாமே... "

"என்னடி புதுசா சொல்றாய்"

"ரஜினி நீ அரசியலுக்கு வரவேண்டாம்.... ஆனால், உன் மாதிரியே ஒரு டூப் போட்டு நாங்க பாலிடிக்ஸ் பண்ணிக்கிறோம்... இதுக்கும் நீ சம்மதம் சொல்லலைனா ரெய்டு நடக்கும்னு குருமூர்த்தி சொன்னா... அமித்ஷாவுக்கும் அந்த ஐடியா பிடிச்சிடுத்து..."

"அப்போ, நா பார்த்தது ஒரிஜினல் ரஜினி இல்லையா?"

"நம்ம அமிட்ஷா செஞ்ச டூப்னு பரிமளம் மாமி சொல்றா..."

"ஆமாடி... ஜனங்களை சந்திக்க பப்ளிக் மீட்டிங் வரமாட்டேன்னு சொன்னான்... "

"ஆமாண்ணா, பப்ளிக்கில் சூத்திரன் எவனாச்சும் தொட்டுப் பார்த்துட்டான்னா வேஷம் கலைஞ்சிருமே... நோக்குப் புரியறதோ..."

"ஆமாண்டி அம்புஜம், நேக்கு நன்னா புரியறது... அமித்ஷா படா கில்லாடிதாண்டி... "

"இது குருமூர்த்தியோட ஐடியான்றா பரிமளம் மாமி "

"ஆமாடி... அம்புஜம் , நம்மவா பத்தி நோக்கும் தெரியுமே...திருப்பதி முருகன் சன்னிதானத்தில் ஒரு நாமம் போட்டு, அதை பெருமாள் கோவிலா மாத்தினவாளுக்கு, புத்தன் தலையை வெட்டிட்டு, யானை மூஞ்சியை ஒட்ட வெச்சு அதுக்கு விநாயகன்னு நாமம் சூட்டி, புதுசா ஒரு கடவுளை உண்டாக்கினவாளுக்கு டூப்ளிகேட் ரஜினி செய்றது பெரிய விஷயமா"

"நன்னா, பேசறேள்... போய் ரஜினி கட்சியில் சேர்ந்திடுங்கோ... அவாளை நன்னா வெச்சு செய்யலாமண்ணா"

"பேஷா சொன்னாய் அம்புஜம்... எந்த கிறுக்கு ஜந்துவாவது தன்னோட கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளரா தன் கட்சிக்காரனைப் போடாமல், அடுத்தக் கட்சிக்காரனைப் போடுவானா?... இதிலிருந்து ரஜினி ஜந்துவை பிஜேபி தன்னோட கண்ட்ரோலில் வெச்சிருக்கிறது தெரியறதோ... ரஜினி கட்சியில் முக்கிய பொறுப்புகள் எல்லாம் நம்மவாளுக்குத்தான்... இந்த ரஜினி ரசிகர்கள் எல்லாம் நம்மவாளுக்கு பொம்மைமாதிரி... தெரியறதோ..."

"பேசிண்டே இருக்காதீங்கோ... சென்னை மாவட்ட தலைவர் போஸ்ட்டுக்கு இப்பவே சொல்லி வெச்சிடுங்கோ... போங்கோ"
-அம்புஜம் மாமி கதைகள்
04122020
---------------------------------------------------------------------------------------

பிஞ்சுக் குழந்தைகளே ஊர்வலம் வருது... -
----------------------------------------
"ஏண்டி அம்புஜம்... நேக்கு நேரமாகறதடி "
"இதோ ஆயிடுத்துண்ணா... கட்டித் தந்துடறேன்... சித்தப் பொறுங்கோ"
"என்னக் கண்றாவிடி... புளியோதரைக் கட்டிண்டு வந்திருக்கிறாய்... நோக்கு சுவாதீனம் கெட்டுப் போயிடுத்தா"
"ஏண்ணா , கோவிச்சுக்கிறேள்... வேல் வேல்னு கத்திண்டுப் போறச்ச, பசியாகறச்ச என்ன செய்வேள்... புளியோதரை தயிர் பச்சடி நெய் மணக்கப் பண்ணியிருக்கேன் "
"அடி அபிஸ்ட்டு வேல் யாத்திரையில் கத்திண்டு போறவா நம்மவா இல்லடி... சூத்திரன் கத்த சுலோகம் எழுதிக் கொடுப்பா நம்மவா... அந்த வேலைக்குப் போறச்ச புளியோதரை நேக்கு எதுக்குடி "
"பசிச்சா என்ன செய்வேள்"
"அபிஸ்ட்டு, நம்மவா கார்ல போயிண்டே இருப்போம்... கத்திண்டு வரும் சூத்திராள் என்னச் செய்வாத் தெரியுமோ"
"நேக்குத் தெரியல... நீங்களேச் சொல்லுங்கோ"
"வேல் யாத்திரை போற வழியில் கிடைக்கற பிரியாணி அண்டா எல்லாத்தையும் சூத்திராள் தூக்கிண்டு வந்து நம்மவாகிட்ட கொடுத்துருவா... நம்மவா காருக்குள் இருந்துக் கொண்டே அதை போஜணம் பண்ணிருவோம்டி "
"அப்போ புளியோதரை வேண்டாங்றேள்... எதையோ கட்டி எடுத்துண்டு வானு சொன்னேளே "
"அபிஸ்டு வேல் ஊர்வலம் ஒரு பக்கம் போயிண்டு இருக்கறச்ச, நம்மவா பிரியாணி தின்னுட்டு சும்மா இருப்பாளா... புதுசா நடிகைகள் சேந்துருக்கா... அவாளை ஐல்சா செய்யத் தோணறதடி... அதுக்குதாண்டி காண்டம் கட்டிக் கொடுக்கச் சொன்னேன்... நோக்குப் புரியலியா "
"ஏண்ணா காருக்குள் கற்பழிப்பு செய்றதுக் கஷ்டமில்லையோ "
"அபிஸ்ட்டு... அபிஸ்ட்டு... காருக்குள் இல்லைடி... ஊர்வலம் போறச்ச எத்தனைக் கோயில் இருக்கு நோக்குத் தெரியாதோ "
"ஆமா... "
"அபிஸ்ட்டு அம்புஜம்... நோக்கு புத்திக் குறைவாயிடுத்து... ஒவ்வொரு ஊர் வழியா ஊர்வலம் போறச்ச அந்தந்த ஊரில் இருக்கற அழகான 'சூத்திரச்சிகளை பார்ப்பானன் புணரலாம்"னு நம்ம மனுதர்மம் சொல்லியிருக்கேடி... அவாளைத் தூக்கி வந்து கோயில் கர்ப்ப கிரஹத்தில் ரேப் பண்ணினா அதோட டேஸ்ட் நன்னாயிருக்குமடி "
" ஆமாண்ணா, ஊர்வலம் போற வழியில் அண்டா பிரியாணி சாப்பிடுங்ககோ... சூத்தரிச்சியைத் தூக்கிண்டுப் போய் கர்பகிரஹத்தில் ரேப் பண்ணிருங்கோ.. "
"பேஷ் பேஷ் "
"ஊர்வலத்தில் போற சூத்திரன் எவனாவது வந்து என்னை ரேப் பண்ணிட்டா என்னண்ணா பண்ணுவேள்? "
"அப்படி நடக்காதுடி அம்புஜம்... "சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."
"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்னு "(அ.8. சு.380.) மனுநீதி சொல்றதடி.. நீ பயப்பாடாதே... சூத்திரன் உன்னைத் தொட்டால் அவன் ஜீவன் போறவரைக்கும் அடிச்சுக் கொலைச் செய்ய மனுதர்மம் சொல்லியிருக்கேடி... "
"அவனைக் கொன்னுட்டால் என் தேகம் புனிதம் ஆயிருமாண்ணா... அப்போ பேஷா வேல் யாத்திரைப் போங்கோ... சூத்திரன் வந்தால் ஆத்துக்குள் வெச்சு பூட்டி வெக்கறேன்... அவனைக் கொன்னுருங்கோ "
"சரிடி அம்புஜம்... நா கிளம்பறேன். வேல் யாத்திரைக்கு இல்லைடி... ஜல்ஷா யாத்திரைக்கு "
"பேஷா புறப்படுங்கோ... "
03102020
-------------------------------------------------------
"ஏண்டா அம்பி, நம்ப கட்சியில் நடிகர் , நடிகைகள் சேர்ந்துண்டே இருக்கா... அமோகமா ஜெயிச்சிருவோம் போலிருக்கே"
"அத்திம்பேர் எப்படிச் சொல்றேள் "
"நடிகர் நடிகை மூஞ்சிக்கு கூட்டம் சேருமடா"
"அத்திம்பேர் கூட்டத்துக்கு வரவா எல்லாம் ஓட்டு போடுவானு சொல்லாதிங்கோ... அதே மாதிரி நம்ப கட்சியில் சேர்ந்த நடிகர் நடிகைகள் நமக்குதா ஓட்டுப் போடுவானு நெனைக்காதேள்...."
22102020
----------------------------------------------------------------------------------
அறுத்துறுவேன்-2
--------------------
"ஏண்டீ அம்புஜம் "
"சொல்லுங்கோ... "
"சுந்தரவள்ளியோட ஆணவத்தைப் பார்த்தியோ... பொம்மணாட்டிகளுக்கு படிப்புக் கூடாதுனு நம்மவா சொன்னதில் தப்பே இல்லை"
ஏண்ணா அப்படிச் சொல்றேள்... நா படிச்சதால்தானே வேலைக்குப் போய் குடும்பச் செலவை பாத்துண்டிருக்கேன்... இந்த கொரோனாவால நோக்கு கிராக்கி வர்றதில்லை... கல்யாணம் காட்சினா புரோகிதரை வெச்சு செய்வா... ஏதோ நடக்கற ஒன்னு ரெண்டு விவாஹங்களும் அவா ஆத்து ஜனங்களே நடத்திக்கிறா புரோகிதர் இல்லாமல்... நோக்கு வந்துட்டிருந்த வருமானமும் கொரோனாவால் நின்னுடுத்து... இந்த லஷ்ஸணத்தில் நா படிக்காத பொம்மணாட்டியா இருந்திருந்தா நம்ம கதி நெனைச்சுப் பார்த்தேளா..."
"அதுக்கில்லடி பிராமணாள் படிச்சா போறும்டி... சூத்திரச்சி படிக்கக் கூடாதுனு மோடி சர்க்கார் சட்டம் கொண்டு வரணும்டி... ரெண்டு எழுத்து படிக்க விட்டதால்தானே அறுத்துறுவேன்னு பேசாறா "
"ஏண்ணா, எதை அறுத்துறுவேன்னு பேசினா... நேக்குப் புரியல... எதை அறுப்பேன்னு சொன்னா.. சொல்லுங்கோ "
"அது... அதுதாண்டி... "
"எது சொல்லுங்கோ "
"நோக்குப் புரியலேயோ... ஜடம்... அதை அறுத்துட்டாள்னா வம்சவிருத்தி ஆகாதடி..."
"ஏண்ணா சுந்தவரள்ளி வாயால் சொன்னதுக்கே இப்படிப் பதறேளே... அந்தக் காலத்தில் மாராப்பு போட வரி கட்டனும்... வரி கட்டாத சூத்திரச்சிகள் மார்பை அறுத்து எறிஞ்சாளாமே நம்மவா... அப்ப அவா ஜனம் எப்படிப் பதறியிருப்பா.... சொல்லுங்கோ"
"அது வேற... இது வேறடி "
"என்ன வேற.. வேற... தாஸ்த்தி பேசாதேள்... நானே அறுத்துருவேன் "
"ஏண்டி அம்புஜம் இப்படி பேசறாய்... பெரியார் புஸ்தகம் படிக்காதேடி... ஆத்துல குழப்பம் வரும் "
"அவா அவா வேலையை அவா அவா பார்த்தா எதுக்கு குழப்பம் வர்றது... இதோ பாருங்கோ... டிவி ல பேச வந்த சுந்தரவள்ளியை தேவடியானு சொன்னா அறுக்கத்தான் செய்வா... சரித்திரம் புரியாமல் பேசாதீங்கோ...
மன்னர்களுக்கு தேவடியாளா இருந்தவா எல்லாம் யாரு... நம்ம பிராமணாள் பொம்மனாட்டிகள் தானே... பொம்மணாட்டிகள் தேவடியாள் வேலை செய்ய ஒத்துகிட்டதால் தான் பிராமணாள் இந்த நாட்டில் இருக்க இடமும், பிராமணாள் கைக்கு அதிகாரமும் வந்துச்சு... ராஜாஜியோட அக்காவுக்கு வெள்ளைக்காரன் கொடுத்த குண்டிகாட்டி கிராமம் கதையை மறந்துட்டு பேசாதேள்... "
"ஏண்டி அம்புஜம் இப்படி பேசறாய்... நம்மவா செய்றது தப்பில்லடி.. அது பகவானுக்கு செய்ற கைங்கரியம்... "
"போதும் போதும் நிறுத்துங்கோ... மோடி மாதிரி வாயால் வடைச் சுடாதீங்கோ "
"அம்புஜம் நோக்கு கொரோனாவால் மன அழுத்தம் தாஸ்த்தி ஆயிடுத்து.. நாளைக்கு டாக்டராண்ட போய் செக்கப் பண்ணிக்கலாம்டி "
"எதுக்கு டாக்டராண்ட போகனும்... கிருஷ்ணன், விஷ்ணு, இராமன்னு கோடானுக் கோடி தேவர்கள் இருக்கறச்ச, டாக்டர் எதுக்கு "
"அம்புஜம் என்னடி புதுசு புதுசா பேசறாய்... அவா எல்லாம் தெய்வங்கள் இல்லடி... சூத்திராளை ஏமாத்த நம்மவா அளந்த கதைடி...
டாக்டர்கிட்ட போலாண்டி.... நேக்கு பயமாகறது... அப்படிப் பார்க்காதே "
"ஓ... நமக்கு வந்தா இரத்தம்... சூத்திராளுக்கு வந்தா தக்காளி சட்னியோ... "
"அம்புஜம் அது அவா தலைவிதி... நம்மவா வேற... சூத்திராள் வேற.. "

"நிறுத்துங்கோ... அறுத்துறுவேன் "
(அம்புஜம் மாமிக் கதைகள் )
16062020
----------------------------------------------------------------


சூத்திர நீதிபதி -
-----------------
""ஏண்டா அம்பி மோடி ஆட்க்ஷி சுத்தம் மோசம் "
"ஏன்னா இப்படி பேசறேள்... மோடி கவரண்மெண்ட்டு நம்மவாளுக்கு அதிக கரிஷனம் காட்றதில்லையோ.. "
"போடா அம்பி... இதுவே மன்னராட்சியா இருந்தா பிராமணாளுக்கு தானம் பண்ணுங்கோ னு உத்தரவுப் போட்டிருப்பா"
"மன்னராட்சி மாதரிதானே மோடி ஆட்சியும் இருக்கறது "
"அட அபிஸ்ட்டு... உடுப்பி கோபாலகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமோ... அவாளுக்கு வயசாயிடுத்து... சொளகரியமா வாழ்ந்துண்டு இருக்கான்... "
"சொல்லுங்கோ "
"அவாளுக்கு செங்கல்பட்டு ஜில்லாவில் 4 கிரவுண்ட் மனை இருந்துச்சு "
"22 செண்ட் இடமாச்சே.. பெருமாளுக்கு கோயில் கட்டினால் 100 பிராமணாள் குடும்பம் கஷ்டமில்லாமல் ஜீவிக்குமே ..."
"அதுதா இல்லே... சூத்திர நீதிபதி ஒருத்தன் அந்த இடத்தை நடிகை ஜோதிகா புருஷன் சூர்யா நடத்தற கல்வி அறக்கட்டளைக்கு தானம் பண்ணிடுங்கோனு சொல்லிட்டான்... அந்த உடுப்பி கோபாலகிருஷ்ணனும் தானம் பண்ணிட்டான்... மன்னராட்சியா இருந்தா பிராமணாளுக்கு தானம் பண்ண வெச்சிருப்பா.... மனுநீதியை மன்னர்கள் மதிச்சா... இப்ப பாரு... சூத்திரன் படிக்க தானம் பண்ணிட்டான் பாவி...:
"மோடி ஆட்க்ஷியிலா இப்படி நடக்கறது... ஹரே கிருஷ்ணா.... லோகம் கெட்டுப் போயிடுத்து... மறுபடியும் மனுதர்மம் ஆட்சி வேணுமடா இராமா.... "
29042020
--------------------------------------------------------------------------
கொடநாட்டு ராணி
------------------------
"அம்புஜம் தூங்கிட்டியா "
"..... .. ... "
"ஏண்டீ அம்பு... "
"........... "
"நைட்டி நன்னாயிருக்கே... எப்படி வாங்கினை"
"தூக்கம் வர்றது.... பேசாம தூங்கறேளா "
"நேக்கு தூக்கம் வர்லடி... ஏண்டீ அம்பு... கமகமனு வாசம் வர்றது உங்கிட்ட.... புது சோப்பு போட்டு ஸ்நானம் செஞ்சியோ "
"பேசாம தூங்குங்கோ "
"வாசம் மயக்கறது "
"ஸ்நானம் பண்ணி மூனுநாள் ஆகறது... நேக்கு கப் அடிக்கிறது.... நோக்கு மணக்குறதாக்கும்... பேசாம தூங்குங்கோ "
"நோக்கு ஒரு கிப்ட் இருக்கறது "
".........."
"என்ன கிப்டுனு கேட்கமாட்டியோ "
"..........."
"அம்பு நானே சொல்றேன்.... நோக்கு ஒரு பிளாட் வேணும்னு ஆசைப் பட்டியேடி... அமெரிக்காவில் "
"என்ன பிளாட்டா "
" என்னடி எழுந்துருச்சு உக்காந்துட்டே.... தூக்கம் வர்றதுனு சொன்னியே... தூங்கு "
" ஏன்னா... எரிஞ்சு விழறேள் "
"என்னடி நா கேக்காமலே முத்தம் தர்றாய் "
"ஆத்துக்காரருக்கு முத்தம் கொடுக்க நேக்கு உரிமையில்லையான்னா.... சொல்லுங்கோ... அமெரிக்காவில் பிளாட் வாங்கித் தர்றேளா "
"ஆமாடி அம்புஜம்... வர்தா புயல் வர்றச்சே நீ கும்பகோணத்தில் வீடு கேட்டாய்... வாங்கி தந்தேனில்லையோ "
"தந்தேள்... கஜாபுயல் அடிக்கறச்சே மைலாப்பூர்ல அபார்ட் மெண்ட் வாங்கித் தந்தீங்கோ "
"இப்ப கொரோனா வந்தேருக்கில்லையோ... BN பண்டு அதிகமா சேந்துருக்குடி.... நாட்டுக்குக் கேடு வந்தா நம்மவா ஆத்தில் பண்டிகைதானே.. இன்னும் ரெண்டு நாள்ல டெல்லியில் இருந்து நம்ம கைக்கு பண்டு வந்துரும்டி.... "
"ஆத்துக்காரர்னா நீங்கதா ஆத்துக்காரர்... "
"அடியே வலிக்கிறது.... போதுண்டி "
"ஏன்னா நேக்கு அமொரிக்காவில் வேண்டாம்... கொரோனா தாஸ்த்தியா இருக்கறது அங்கே "
"அமெரிக்காவில்தான் பிளாட் வேணும்னு கேட்டியேடி "
"அத விடுங்கோ... இப்ப கோமளவல்லியும் இல்லை.. சசிகலாவும் உள்ளே"
"அதனால "

"கொடநாடு வாங்கித் தந்துருங்கோ.. குருமூர்த்தி ஆத்துகாரி கொடநாட்டுக்கு ராணினா நோக்கு சந்தோஷம்தானே... "
-அரங்க கனகராசன்
(அம்புஜம் மாமி கதைகள்)
23042020
-----------------------------------------------------------------------------------

பிராமணாளை போலீஸ் பிடிக்காது
---------------------------------------------
"அம்புஜம்... அம்புஜம்"
"இதோ வந்துட்டேன்னா"
"கெளம்படி... நேரம் ஆயிடுத்து"
"144 போட்டிருக்கா... போலீஸ் புடிச்சுக்குவாளே..."
"பிராமணாளை பிடிச்சுருவாளா... வாடி"
"பிராமணாளை போலீஸ் பிடிக்காது... நாங்க பிடிச்சு நொங்கு நொங்குனு நொங்க வந்திருக்கோம்..."
"யாரு நீங்க?... ஆத்துக்குள்ளே வராதுங்கோ... கொரோனா இருக்கில்லையோ... சோசியல் டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணுங்கோ... கிட்டக்க வாராதீங்கோ... என்னடி இவா சொல்ல சொல்ல உள்ளே வந்துட்டு இருக்கா..."
"ஏன்னா இப்படி வாங்கோ... நான் பேசிக்கிறேன்... நீங்க யாரு? எதுக்கு வந்துருக்கேள்.... ஆறடி தள்ளி நில்லுங்கோ"
"கொரோன பயமாக்கும்?..."
"எல்லாருக்கும் கொரானா பயம் வேணும்... நம்ம பிஎம் மோடி நமக்காதானே கஷ்டம் படறா..."
"மோடியைப் பற்றி அப்புறம் பேசிக்கிடலாம்... முதல்ல உன் கணவன்கிட்டே பேசணும்... வரச் சொல்லு"
"என்கிட்டே பேசுங்கோ... நா அவாகிட்டே பேசறேன்"
"ஏன் அவா பேசமாட்டானா என்கிட்டே?"
"இதோ பாருங்கோ... வம்பு பேசறேள்... போலீசை கூப்பிடுவேன்..."
"கூப்பிடு... போலீசை வெச்சே பேசலாம்"
"அவா கிட்ட என்னடி பேச்சு? வெளியே துரத்தேண்டி"
"அய்யோ அயோ ... பேசிண்டுருக்கும்போதே என் ஆத்துக்காரர் கழுத்தை பிடிசிச்சிட்டேளே... விடுங்கோ... அவாளுக்கு மூச்சு நின்னுரும்"
"எதுக்குய்ய ஒளியறே"
"அம்புஜம் கை எடுக்கச் சொல்லேண்டி"
"அவாளை விடுங்கோ..."
"இந்தாம்மா இது யார் எழுதி கொடுத்ததுன்னு பாரு"
"என் ஆத்துக்காரர் எழுதிக் கொடுத்த ஜாதகப்பலன்... விவாஹ பொருத்தம் பாத்து நன்னாத்தானே எழுதிக் கொடுத்துருக்கார்... எதிர்கால பலனும் எழுதிக் கொடுத்துருக்கார்... மாப்பிள்ளையும் பொன்னும் நன்னா இருப்பா... நாலு ஆண் குழந்தைக்கு யோகம் இருக்குனு எழுதியிருக்கார்... கல்யாண தேதியும் எழுதிக் கொடுத்துருக்காரே... என்ன சந்தேகம்? கேளுங்கோ"
"கல்யாண தேதி எப்ப எழுதியிருக்கார்?
"பங்குனி மாசம் 31 அதாவது 2020 ஏப்ரல் மாசம் 13ந்தேதி சுப முகூர்த்தம்னு நன்னாத்தானே குறிச்சு கொடுத்திருக்கா... போய் கல்யாண வேலை பாருங்கோ... அடடே 144 இருக்கறச்சே கல்யாணத்துக்கு போலீசாண்டே பெர்மிஸன் வாங்கணும்... அதை ஆத்துக்காரர் வாங்கித் தந்துருவார் நீங்க போய் கல்யாண வேலை கவனிங்கோ"
"எந்த கல்யாண வேலை"
"உங்காத்து கல்யாணம்தானே... போங்கோ"
"மாப்பிள்ளை இல்லையே... எப்படி கல்யாண வேலைப் பாக்கறது?"
"என்ன மாப்பிள்ளை ஓடிட்டானா... இந்தக் காலத்தில் எல்லாமே தலைகீழா நடக்குது... கிருஷ்ணா ... கிருஷ்ணா... லோகம் மோசம் ஆயிடுத்து கிருஷ்ணா"
"இப்ப கிருஷ்ணனை எதுக்கு கூப்பிட்டே..."
"பகவானை கூப்பிடாமே யாரைக் கூப்பிடுவேன்... சரி அவன் போனால் போகட்டும்... உங்க ஸ்திரிக்கு வேற நன்ன வரன் வரும்... போங்கோ... இப்ப நாங்க ஒரு விசேஷத்துக்கு போயிண்டு இருக்கோம்"
"தெரியும் ... தெரியும்.."
"என்னா தெரியும்?"
"கொரோனாவை அழிக்க யாகம் நடத்த போயிட்டுருக்கீங்க..."
"சரியா சொல்லறேளே...யாகம் முடிய மூணு நாள் ஆகும்... நானும் அத்திம்பேர் ஆத்தில் மூணு நாள் தங்கி ரெஸ்ட் எடுக்கப் போயிண்டிருக்கேன்... மூணு நாள் கழிச்சு வந்து பாருங்கோ"
"மூனு நாளில் கொரோனாவை கொன்னுடுவீங்களா"
"யாகம் நடத்தறதே அதுக்குத்தானே"
"யாகம் நடத்த விடக்கூடானு தடுக்கத்தான் நாங்க வந்திருக்கோம்"
"என்ன சொல்றேள்... கொரோனவால் மக்கள் செத்துண்டு இருக்கா... யாகம் நடத்தி கொரோனாவை வதம் பண்ண ஆத்துக்காரர் போயிண்டிருக்கறச்சே, யாகத்தை கெடுக்க வந்திருக்கேளே... போன் போடவா... போன் போடவா... பிஎம் க்கு போன் போடவா?"
"போன் போடு... போன் போடு... உன் கணவனைக் கழுத்தை நெறிச்சு கொன்னுட்டாங்கனு போன் போடு"
"அம்புஜம் கழுத்தை நெரிக்கிறாண்டி... மூச்சு முட்டுறது..."
"இத பாருங்கோ ..என்னை என்னவேணும்னாலும் பண்ணிக்காங்கோ... என் ஆத்துகாரரை விட்டுருங்கோ"
"அட சி என்னம்மா நீ? இப்படி கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கறே... சி விலகிப் போ "
"என் ஆத்துகாரரை விடுங்கோ..."
"என்னடா இவா... இப்படி நெஞ்சோடு சாஞ்சு நின்னுட்டு ..."
"விடுங்கோ"
"அசிங்கம்... அசிங்கம்... தள்ளி போ... நீ இல்லைனா உன் கணவனை கழுத்தை நெரிச்சு கொன்னுருப்போம்... பொம்பளையா நீ"
"கோபம் படாதீங்கோ... கொரோனா டயம்லே"
"கொரோனா பரவும்னு தெரிஞ்சும், எனக்கு முத்தம் தரியே... படிச்சா பொம்பளையா நீ?"
"சோசியல் டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணாமல் என் ஆத்துக்காரர் கழுத்தை நெரிக்கிறேளே... அது சரியா"
"இத பாரு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீயே உன் கணவனைக் கொன்னுருவே... "
"என்னனு சொல்லுங்கோ"
"ஜாதகம் பாத்துதானே என் மகளுக்கு கல்யாண தேதி குறிச்சு தந்தான் இவன்... ஜாதகம் பாக்கும்போது தெரியாதா?"...
"என்ன தெரியாதா?"
"யோவ் குருசாமி... நசுக்கி சாகடிச்சிருவே... நீ தானே நாலாயிரம் ருபாய் வாங்கிட்டு கல்யாணம் தேதி குறிச்சி கொடுத்தே?... ஜாதகம் பாக்கும்போது உனக்குத் தெரியாதா? கொரோன நோய்க்கு மாப்பிளை செத்துருவார்னு ஜாதகத்தில் தெரியலையா... இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம்... கொரானாவில் மாப்பிள்ளை செத்துத்துட்டாரே... உன்னை"
"இருங்கோ அடிக்காதீங்கோ... ஜாதகம் பாக்கும்போது கொரோன நோய்னு ஒன்னு இருக்குனு யாருக்கும் தெரியாதே... அப்புறம் எப்படி ஜாதகத்துக்கு மட்டும் தெரியும்... புரிஞ்சுண்டு பேசுங்கோ"
எனக்கு புரியலையா?.... ஜாதகம் பார்த்து முக்காலமும் சொல்லுவேன்னு சொன்னியேடா... முக்காலத்தில் கொரோனா இருக்குனு தெரியாதடா..."
"இதோ பாருங்கோ... நோய் வந்தா யார் என்ன செய்ய முடியும்... ஆத்துகாரரை அடிக்காதீங்கோ"
"அப்புறம் என்ன மயிருக்குடா , கொரோனா நாசம் யாகம் செய்ய கிளம்பிட்டே... யாகம் செஞ்சா கொரோனா ஒழியுமா ...சொல்லு ... சொல்லு"
"அம்புஜம் ரொம்ப வலிக்கிறதடி..."
"மூடத்தனத்தைத் தூவி மக்களை முட்டாளாக்கி, பிழைக்கணும்னு அலையிறீங்களேடா..."
"அம்புஜம் ரொம்ப வலிக்கிறது... அடிக்காதேன்னு சொல்லுடி"
"இத பாருங்கோ என்ன வேணும்னாலும்..."
"அடச்சீ போ... நாதாரி... கட்டிப்பிடிக்க வந்துட்டா... போ... இனி இப்படி மக்களை முட்டாளாக்கி பிழைப்பு நடத்துனீங்கனா, நசுக்கி சாகடிச்சிருவேன்... வாங்க போலாம்"
"அம்புஜம் எல்லாரும் போயிட்டாளா... ரொம்ப தேங்க்ஸ்டி ... நீ இல்லைனா என்னைக் கொன்னுருப்பா"
"அழாதீங்கோ... நா எதுக்கு இருக்கேன்?"...

- அம்புஜம் மாமி கதைகள்
07042020
----------------------------------------------------------------------
மாட்டு மூத்திரமும் ஒரேநாடு ஒரே மொழியும்
-------------------------------------------------------
"அம்புஜம் வயித்தை வலிக்கிறது "
"என்ன சாப்பிட்டேள்"
"நம்மாத்துல இருந்த லட்டுல நாலு சாப்பிட்டேண்டி"
"நம்மாத்துல ஏது லட்டு... வாங்கிட்டு வந்திருந்தேளா"
"நா வாங்கிட்டு வர்லடி... பசியாகறதுனு தீனி தேடறச்ச அடுப்படியில் பலகாரம் போட்டு வெக்கற பாத்திரத்தில் உருண்டைகள் இருந்துச்சு... புது மாதிரியான லட்டு மாதிரி தெரிஞ்சது.. நாலு உருண்டை சாப்பிட்டேன்... வயத்தை என்னமோ பண்ணறதடி "
"அய்யய்யோ... ஏன்னா அதை சாப்பிட்டேள்... கர்மம்... கருமம்... லட்டுக்கும் சாணி உருண்டைக்கும் வித்தியாசம் தெரியாதோ நோக்கு "
"சாணி உருண்டையா?"
"ஏன்னா இப்படி செஞ்சேள்... பகவானே, என்னாச்சு நோக்கு... உங்க கண்ணு ரெண்டும், மாட்டு கண் மாதிரி ஆகறது.... வாங்கோ ஆஸ்பத்திரி போலாம் "
"அம்புஜம் முட்டனும்னு தோணறதடி... "
"அய்யய்யோ முட்டாதேள்... முட்டாதேள்... பெருமாளே நான் என்ன செய்றது... நேக்கு ஏதும் புரியல... யாராச்சும் வாங்களேன்.. அய்யர் முட்டறார் "
"மாமி என்ன ஆச்சு"
"என் ஆத்துக்காரர் திடீர்னு முட்ட வர்றார்... குப்பைக் கூடையில் இருக்கற பேப்பரை திங்கறார்... ஏதாவது செய்யுங்களேன்...
ஆத்துக்காரரைப் புடிச்சு கட்டிப் போடுங்கோ... ப்ளீஸ் "
"மாமி கட்டியாச்சு... வெளியே வாங்கோ... "
"பயமாகறது நேக்கு. டாக்டர் வர வரைக்கும் சித்த இங்கேயே இருங்கோ "
"ம்ம்ம்மா......ம்ம்மா... "
"என்ன மாமி உங்க கணவர் மாடு மாதிரி கத்த ஆரம்பிட்டாரு "
"மாடுனு சொல்லாதிங்கோ... கோமாதானு சொல்லுங்கோ "
"மச்சான் இந்த மாமி பைத்தியமாடா ?"
"புரியலயே... சரி திடீர்னு என்ன ஆச்சு? மாடு மாதிரி... "
"மாடில்லே.. கோமாதவாக்கும்... "
"என்னடா இது.... மச்சி உனக்கு ஏதும் புரிஞ்சது"
"மச்சான் அந்தாளு சாணி போட்றாண்டா... வாடா வெளியே போகலாம்... நாறுது "
"ப்ளீஸ் சித்த இருங்கோ... டாக்டர் வரவரைக்கும் "
"மாமி என்னாச்சு இவருக்கு ?"
"டில்லியில் எலக்சன் நடக்கறச்ச பிரச்சாரத்துக்கு போயிருந்தேனில்லையோ., பிசேபிக்கு ஆதரவா... அங்கே ஒரு முனிவர் பேசினா... மாட்டுச் சாணத்தை உருண்டைப் பிடிச்சு குரோமியம் தெளிச்சு யாகம் செய்யுங்கோ... ஒரே பாஷை ஒரே தேஷம் ஆயிரும்னு சொன்னா... நானும் அவா சொன்னபடியே உருண்டைப் பிடிச்சு குரோமியத்தில் அபிஷேகம் செய்துண்டு இருக்கேன்.... அத இவா மறந்துட்டு பசியாறச்ச லட்டுனு நெனைச்சு, சாணி உருண்டை முழுங்கிட்டார்... இப்படி ஆயிடுத்தே "
"மாமி அந்த சாணி உருண்டை எடுத்துட்டு வாங்க பாக்கலாம் "
"பாருங்கோ "
"மச்சி இதைப் பாரு... சாணிக்கு மேல் புழு நெளியுது.. "
"அப்படி சொல்லாதீங்கோ... கோமாதா சாணத்தில் சகல நிவாரணி இருக்கு... "
"இப்ப கணவருக்குள் மாட்டோட சகல வைரசும் அய்க்கியம் ஆயிடுச்சு "
"ம்மா....." "ம்ம்ம்மாஆ....."
"மாமி கோமாதா கத்துது என்னனு கேளுங்க... ஏ... மாமி படிச்ச பொம்பளைதானே நீங்க... கொஞ்சங்கூட சிந்திக்க மாட்டீங்களா... மாட்டு மூத்திரம் குடிக்கறவன் பேச்சை கேட்டு மாட்டு சாணத்தை யாகம் செஞ்சதா சொல்றீங்க... லட்டுக்கும் சாணிக்கும் வேறுபாடு தெரியாத இந்த ஆளை அறிவாளினு நம்பிட்டு வந்து ஜாதகம், பரிகாரம்னு செய்றாங்க... மச்சி இப்ப பாரு ... மாட்டுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு தெரியாத மாதிரி ஆயிட்டாரு"
"ம்ம்ம்ம்மா....... "
"மச்சி இங்கே நின்னா நமக்கும் பரவிடும்.... வாடா போகலாம்..."
"போகாதீங்கோ... போகாதீங்கோ... மாடு என்னை முட்டறது "
"ம்.............. ஆ........ "
- அரங்க கனகராசன்
(அம்புஜம் மாமி கதைகள்)
13022020
---------------------------------------------------------------------------------------


அம்புஜம் மாமி நடிக்கும் படம் 
 --------------------------------------------- 


"அம்புஜம்... புத்தியிருக்கோ நோக்கு " 

"ஏன்னா என்ன ஆயிடுத்து "

 "போன வாரம் ஒரு சூத்திரன் வந்திருந்தானில்லையோ.... ஜாதகம் பார்க்க " 

"சினிமா எடுக்கனும் நேரம் கணிச்சுத் தர சொன்னானே " 

"அவனேதான்... நன்னா ஞாபகம் வெச்சிருக்கே... அவனைப் பார்க்க நீ நேற்று போயிருந்தியாமே " 

"ஆமன்னா... நீங்க ஆத்துலே இல்லாதப்ப அவன் வந்தான்... நன்னா கதை எழுதறவா யாராச்சும் சொல்லுங்கோனு கேட்க வந்தான்... நீங்களும் ஆத்துல இல்ல... வந்தவனை திருப்பியனுப்பவும் மனசில்ல... "

 "நீயே ஒரு கதையைச் சொன்னதாச் சொன்னான்... "

 "கதை கேட்டு நன்னா இருக்குதுனு பேஷா சொன்னானே... இப்ப என்ன ஆயிடுத்து" 

"கதையில பிரச்சினை இல்லடி.... அதுல நடிக்க கஸ்தூரிக்கும், காயத்ரிக்கும் அட்வான்ஸ் வாங்கித் தந்திருக்கியேடி " 

"ஏன்னா அவா ரெண்டு பேருமே நம்ம பிராமினாத்தை சேந்தவதானே " 

"ஏண்டி அபிஸ்ட்டு நோக்கு புத்தி கெட்டுப் போயிடுத்தா... அவா நடிச்சா அவாளுக்குத்தானே சம்பளம் போகும்... நமக்கு என்னடி லாபம் " 

"கமிஷன் கேட்கச் சொல்றேளா " 

"அபிஸ்ட்டு... அபிஸட்டு... கதை நீ சொன்னே... பேஷா இருக்குனு எல்லாரும் சொல்றா "
"காலத்துக்கு ஏற்ற மாதிரி கதை சொல்லியிருக்கேன்... நம்ம இந்து கோயிலில் உள்ள சிற்பங்களை தத்ரூபமா சித்தரிச்சு படம் எடுத்தா அதைப் பாக்க குடும்பம் குடும்பமா வந்து வசூல் கொட்டும் பாருங்கோ" 

"அது சரிடி... இந்து கோயிலில் உள்ள ஆயக்கலைகள் அறுபதையும் மோசமா பேசிட்டான் ஒரு நாய்.... ஆயக்கலைகள் அறுபதும் இந்து கலாச்சாரத்தின் சிறப்புனு படம் எடுக்கறச்சே வசூல் கொட்டும்... நேக்கு அதில் சந்தேகமில்லை "

 "என்னதான் சொல்றேள் சொல்லுங்கோ... "

 "படத்தில் நடிக்க சேகரும் ஒத்துண்டான் "

 "நேக்கு தெரியுமே " 

"புது ஆக்டரை இன்னைக்கு புக் பண்ணி கொடுத்தேண்டி புரடியூசருக்கு"

 "புது முகமா? யாருனு சொல்லுங்கோ "

 "அவா சினிமாவுக்கு புதுசு... ஆனா அரசியல்ல பழுத்த பழம்டி "

 "யாரைச் சொல்றேள்... அமைச்சர் ஜெயக்குமாரா"

 "சி... சி... கஸ்தூரிக்கு ஜோடியா நடிக்க ராஜா ஒத்துண்டார் "

 "யாரு நம்ம ராஜாவா " 

"அவாளேதான் நடிக்க ஒத்துண்டார்... இந்து கோயிலில் உள்ள சிலைகள் மாதிரி ஒவ்வொருத்தர் ஆத்துலயும் நடக்கனும்... அது ஆபாசமில்லை... எல்லாமே கலைகள்னு சொல்லி நிரூபணம் பண்றேனு ராஜா சொல்லிட்டார் "

 "காயத்ரிக்கு சேகர்... கஸ்தூரிக்கு ராஜா... படம் ஜோரா போகும் " 

"அபிஸ்ட்டு... கதை சொன்ன நீயும் நடிச்சா நமக்கு பணம் நெறைய கிடைக்குமேடி... இது தெரியாம காயத்ரியை புக் பண்ணி கொடுத்துருக்கியேடி "

 "அட நேக்கு தெரியாமல் போயிடுத்து... சரின்னா.... நானும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்... பணத்துக்காக பிராமனன் பிச்சைக்கூட எடுக்கலாம்னு மனுதர்மம் சொல்றச்சே கோயிலில் உள்ள சிலைகள் மாதிரி நானும் நடிக்கிறதில் தப்பில்லை... புரடூயூசரண்ட சொல்லிடுங்கோ "
 - அம்புஜம் மாமி கதைகள்.
 22112019



அய்யர் மந்திரம் ஓதினால்
-----------------------------------------
" ஏன்னா ஸ்நானம் பண்ணாம அப்படி என்ன பாத்துண்டிருக்கேள் "
"அம்புஜம் நா ஆத்துல இல்லாதப்ப யாராளும் வராளா "
"ஏன்னா என்ன கேக்கறேள்... தர்ம பத்தினி மேலேயா சந்தேகமா நோக்கு "
"ஏண்டி லட்டு அனர்த்தமா அர்த்தம் பண்றே... பாத்ரூம் சுத்தமா இருக்கேனு கேட்டேன்"
"நீங்க இருக்கறச்சே ஏதாவது பண்ண முடியறதா... என் ஸினேகிதிக்கு தெரிஞ்சவாளை வரச்சொல்லி பாத்ரூம் கிளீன் பண்ணினேன்... தப்பான்னா "
"நன்னாதானே பண்ணியிருக்கே.... நானேண்டி தப்பா பேசப் போறேன்"
"தப்புனு சொன்னவுடனே நேக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வர்றது... அந்த கிருஷ்த்துவ பையன் சுர்ஜித் வில்சனுக்கு நம்ம கவர்ண்மெண்ட் எத்தனை கஷ்டம் பட்டுச்சு... ஆனா ஊர்ல பாருங்கோ.... பையனை உசுரோட சமாதி கட்டிட்டானு நாலு பேர் நாலு விதமா தப்பா பேசறா "
"ஆமாண்டி அம்புஜம்... நா சி எம் மா இருந்தா, பையனோட தோப்பனாரைப் புடிச்சு உள்ளே தள்ளியிருப்பேன்... பொறுப்பில்லாத சூத்திரன்.... அந்த பையனுக்கும் வெவரம் கொஞ்சங் கூட இல்லே... குழியில் விழுந்து கவர்மென்ட்டுக்கு பதினோரு கோடி செலவு வெச்சிட்டான்... பாவி... வரிப்பணம் வீணாயிடுத்து பாரு "
"வரிப்பணம் தானே... உங்க வீட்டு பணமில்லையே "
"யாரது... யாருடா நீ ஆத்துக்குள்ள வந்துருக்கே "
"ஜோசியம் பாக்கலாம்னு வந்தேன்... நீங்க ரெண்டு பேரும் பேசிட்டது காது கேட்டுச்சு... எட்டிப் பார்த்தேன் "
"அதுக்கில்ல... ஆத்துக்குள்ள எதுக்கு வந்தேள்.... அங்கே உக்காருங்கோ.... ஜோசியம் பாக்கறேன்... ஜாதகம் கொடுங்கோ "
" இந்தாங்க... பையன் ஜாதகம் பாத்துச் சொல்லுங்க... காது குத்தனும் நேரம் குறிச்சுக் கொடுங்க "
"பேஷா பாத்துறலாம்.... ஆயிரம் ரூபாய் காணிக்கை கொண்டு வந்தேளா "
"இந்தாங்க "
"அம்புஜம் பணத்தை உள்ளே கொண்டு போய் வை... இத பாருங்கோ.... பையனுக்கு ராஜயோகம் நடக்கறது... சுக்கிர திசை ஆரம்பமாயிடுத்து... பையன் நேரம் இப்ப நன்னாயிருக்கு... ஐப்பசி 25
பொளர்னமி இங்கிலீஷ் மாசம் பதினொன்னாம் தேதி காலையில் ஒன்பதிலிருந்து பத்து மணிக்குள் காது குத்திருங்கோ. "
"பத்துமணிக்கு மேல் குத்துனா காது கிழிஞ்சிருமா"
"என்ன துஷ்டன் மாதிரி பேசறேள் "
"மாமி நீங்களே சொல்லுங்க... எங்க சொந்தக்காரங்க வர்றதுக்கு பத்து மணிக்கு மேலாயிரும்"
"இத பாருங்கோ... உங்க ஆத்து ஜனங்கள் எப்ப வருவா எப்ப போவானு
கணக்கில்லை... உங்க பையன் ஜீவிதம் சுபிட்ஷமா, ஷேமமா இருக்கனுமில்லையோ... அதுக்குதா ஐயர் நேரம் கணிச்சு தந்துருக்கார்... பாருங்க.... காது குத்தறச்சே ஐயரை வெச்சு மந்திரம் ஓதினேள்னா ஆத்துல இருக்கற எல்லா தோஷத்திற்கும் பரிஹாரம் பண்ற மாதிரி... "
"மாமி சொன்னா சரியாயிருக்கும்"
"பாருங்கோ... ஐயர் சொன்ன டேட்ல முகூர்த்தம் இருக்கு...ஐயர் பிசியா இருப்பார்... இப்பவே அட்வான்ஸ் கொடுத்து டேட் பிக்ஸ் பணிருங்கோ"
"அதுவும் சரிதா... சரி இந்தாங்க அட்வான்ஸ் "
"அம்புஜம் அடவான்ஸை உள்ளார வெச்சிட்டு அவா குடிக்க ஏதாவது ஜலம் குடு "
"அதெல்லாம் வேண்டாம்... ஊங்கனால இன்னொரு வேலையும் ஆகனும்"
"சொல்லுங்கோ பேஷா பண்ணிட்றேன் "
"நீங்க வரும் போது பையனையும் அழைச்சிட்டு வந்திருங்க "
"எந்தப் பையனை "
"இந்த ஜாதகத்தில் உள்ள பையனை "
"உங்க ஆத்து பையன் உங்க ஆத்துலதானே இருப்பான் "
"இல்லையே "
"எங்கே இருக்கான் "
"செத்துட்டான் "
"அம்புஜம் என்ன சொல்றா"
"புரியலையா... ஆழ்துளை கிணற்றில் விழுந்து செத்துப் போனானே சுர்ஜித் வில்சன்... அவனோட ஜாதகம்தா இது. செத்து போயிட்டான்னு கூட உங்க மந்திரத்தால் கண்டுப் பிடிக்க முடியலை. இதுல நேரம் குறிச்சு கொடுத்து அய்யரை வெச்சு மந்திரம் ஓதுனு சொல்லி காசு பறிக்கிறியேடா பரதேசி... வந்தேறி நாய்களா இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி பொய்யும் பித்தலாட்டமும் பேசி எங்க மக்களின் சிந்தனையை கருவறுத்துட்டு இருக்கப் போறீங்க.. வந்தேறி நாய்களா "

"அய்யோ ஆத்துக்காரரை அடிக்காதேள்... ஐயரை அடிக்கக் கூடாது... பாவம்... சொன்னா கேளுங்க... அய்யோ ஏன்னா என்னையும் அடிக்க ஓங்கறானே... வேண்டாம் மன்னிச்சிருங்கோ... "
30102019
------------------------------------------------------------------------------------------------------


சூத்திராள்கிட்டையும் சரக்கு இருக்கு!
--------------------------------------------------------- 

"ஏன்னா  பால் பாயாசம் நெய் முந்திரிப் போட்டு பண்ணியிருக்கேன்... எடுத்துக்கிறேளா"

"என்னடி அம்பு, விசேஷம்"

"போங்கண்ணா, ஊருக்குப் போயிட்டு வந்திருக்கேள்... ஆத்துக்காரரை சந்தோஷம் படுத்தரது தப்பான்னா"

"அதுக்கில்லேடி... மல்கோவா மாதிரி இருக்கே... உன் கைப்பட்ட பாயாசம் அமிர்தம் மாதிரி இருக்கறது.. அம்புஜம் அது யாரு எட்டிப் பாக்குறா"

"குருமூர்த்தி இருக்காரா?"

"குருமூர்த்தி ஐயர் இருக்கார்... நீங்க யார்?"

"நான் படிப்பகத்தில் இருந்து வரேன்... பெரியார் நூற்றாண்டு விழா நடத்தறோம்"

"அவாளுக்கெல்லாம் டொனேஷன் இல்லை... போங்கோ..."

"குருமூர்த்தி, நான் நன்கொடை கேட்டு வரலை"

"என்ன நீங்க? என் ஆத்துக்காரரை குருமூர்த்தின்னு சொல்றேள்... குருமூர்த்தி அய்யர்னு சொல்லுங்கோ"

"குருமூர்த்தின்னாலும் , குருமூர்த்தி அய்யர்ன்னாலும் அவருக்கு மூஞ்சி ஒன்னுதானே... வேற வேற இல்லையே..."

"எதுக்கு வம்புப்  பண்றேள்... போலீசா கூப்பிடேண்டி  அம்புஜம்?'

"ஏன்னா, சித்த சும்மா இருங்கோ... போலீஸ் அது இதுனு... இதோ பாருங்கோ... அவாளுக்கு ஈ வே ராமசாமி நாயக்கரைப் பிடிக்காது... பிடிக்காதவகிட்டே பேசறது ஞாயமில்லை... போயிடுங்கோ"

"மேடம், நம்ம தெருவில் ஒரு விழா நடத்தறோம்... அழைப்பிதழ் தரோம்... விருப்பமிருந்தா வாங்க... இந்தாங்க"

"ஏய் அம்புஜம் அதைத்  தொடாதே...தொடாதே"

"ஏன்னா சித்த சும்மா இருங்கோ... இன்விடேஷன் ன்றது ஒரு பேப்பர் மாதிரி... அதைத் தொட்டா  என்னத் தீட்டு ஆகப் போறது"

"அதுக்கில்லைடி, அதில் நாயக்கர் பேர் இருக்கு... துஷ்டன்... தீட்டு"

"சார், ரொம்ப நன்றி... நீங்க புறப்படுங்க:

"மேடம் உங்ககிட்ட ஒருகேள்வி கேக்கலாமா"

"கேளுங்கோ"

"மொட்டைப் பாப்பாத்தினு  கேள்விப் பட்டிருக்கீங்களா?"

"ஒரு மூணு தலைமுறைக்கு முன்னாடி எங்கவா ஆத்திலே மொட்டை பாப்பாத்திகனு இருந்தாங்க... இப்ப யாரும் மொட்டைப் பாப்பாத்திகள் இல்லை..."

"ஏனில்லை ... கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுங்களா...?

 "பால்ய பிராயத்தில் விவாஹம்  செய்துக்  கொடுத்துருவா...அவா ஆத்துக்காரர் செத்துட்டா, அந்த சின்ன வயசு பொண்ணை மொட்டையடிச்சு மூலையில் இருக்க வெச்சுருவா... அவாளை மொட்டை பாப்பாத்தின்னு சொல்லுவா... இப்ப யாரும் இல்லை அப்படி"

"இப்ப மட்டும் ஏனில்லை சொல்லுங்க"

"இப்ப, இப்ப என்னையே எடுத்துக்காங்கோ... நேக்கு முதல்லே ஒரு விவாஹம்  ஆச்சு... ஆத்துக்காரர் இறந்துட்டார்... அப்புறம் இப்ப இவாளை விவாஹம் பண்ணிண்டேன்..."

"இதுவே, அந்தக் காலமா இருந்தா, நீங்களும் மொட்டைப் பாப்பத்தியா மூலையில் உட்காந்திருக்கணும் இல்லையா ?  "

"காலம் மாறிடுத்து..."

"காலத்தை யார் மாற்றினாங்கனு சொல்லுங்க... பெரியார்தான் காலத்தை மாற்றினார்... பெண்களுக்கு இளம்வயதில் கல்யாணம் கூடாது... பெண்களும் மறுமணம் செய்து வைக்கனும்னு  போராடி உங்க மாதிரி பெண்களுக்கு வாழ்க்கை அமையப்  பாடுபட்டவர் பெரியார்... அவர் நடத்தியப்  போராட்டத்தால், பார்ப்பனப் பெண்களும் பலன் அடைஞ்சிருக்காங்க... அப்படிப் பட்டவரை உங்க வீட்டுக்காரர் துஷ்டன்னு சொல்றாரே..."

"அட ஆமா... ஏன்னா, பெரியார் நல்லதுதானே பண்ணியிருக்கார்... அவர் இல்லைனா, நானும் மொட்டைப்  பாப்பாத்தியா மூலையில் இருந்திருப்பேன்..."

"அதுமட்டுமில்லைங்க மேடம்... பெண்களைப்  படிக்க விடமாட்டாங்க... பெண்களுக்கும் கல்வி முக்கியம்னு சொல்லிப் போராடியது பெரியார்தான்!... அவர் இல்லைனா பார்ப்பான பெண்களும் அடுப்படியில்தான் இருக்கணும்... இப்பப் பாருங்க... உங்காத்து மாமி நிர்மலா சீதாராமன் இந்திய நாட்டுக்கே நிதி அமைச்சரா இருக்கார்... "

"அம்புஜம், அவா ஊறுகாய் போடறதுக்குதா லாயக்கு!... ஒரு ஆம்படையான் பைனான்சு மினிஸ்டரா இருந்திருந்தா, இந்தியாவோட எக்கனாமி இப்படி மோசம் ஆயிருக்காதுடி..."

"ஏன்னா  சித்த சும்மா இருக்கேளா... மாமிக்கு விஷயம் தெரியல... அதனால டோடல் ஸ்த்ரீகளையும்  நீங்க மக்குனு சொல்லாதீங்கோ... சார் ரொம்ப நன்றி... பெரியாரைப் பத்தி இவ்வளவு நாளும் நாங்க தப்பாதான் நினைச்சிட்டு இருந்தோம்... அவரோட போராட்டத்தால்  எங்க ஆத்து பெண்களுக்கும் பலன் கிடைச்சிருக்குனு இப்பதான் புரிஞ்சுண்டேன்... உக்காருங்கோ... பால் குடிக்கிறேளா... மோர் குடிக்கிறேளா..."

"அபிஸ்ட்டு ... என்னடிப்  பண்றே?"

"சும்மா இருங்கோ... பால் வேணும்னா பால்  தரேன்... மோர் வேணம்னா மோர் தரேன்... அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போங்கோ... பெரியார் பத்தி தெருஞ்சுக்கிறேன்"

"நன்றி மேடம்... எனக்கு ஒன்னும் வேண்டாம்... பெரியார் விழாவுக்கு அவரையும் அழைச்சிட்டு வாங்க... நான் போறேன்..."

"ஏண்டி அம்புஜம், என்ன நீ புதுசா சூத்திராள்கிட்டே பேச ஆரம்பிச்சிட்டே"

"சூத்திராள்னு சொல்லாதீங்கோ... அவாகிட்டேயும் சரக்கு இருக்குது..."

-அம்புஜம் மாமி கதைகள் 


25092019
----------------------------------------------------------------
எழுபது சதம் பெண்மையிழந்த.... 
---------------------------------------------------
"அம்புஜம் எடுத்துக்கோடி ஸ்வீட் "
"காயத்ரி உள்ளே வாடி... வெளியே நின்னுட்டே ஸ்வீட் நீட்ருயே"
"சந்தோஷம்.... பெரிய சந்தோஷம்... மனசெல்லாம் சந்தோஷம்டி... நெறைய ஸ்வீட் எடுத்துக்கோடி "
"உட்காருடி... ஆபீஸ் போகலியோ நீ "
"இல்லைடி... ஹாஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிண்டு சந்தோஷமா வந்திருக்கேண்டி "
"என்னடி விஷேஷம் "
"விஷேஷம்தாண்டி... டேட் தள்ளி போயிடுத்து ... ஹாஸ்பிடல்ல கன்ஸீவ் கன்பார்ம்னு சொல்லிட்டா "
"காயத்ரி என்னடி உன். ஆத்துக்காரர் நாலு மாஸம் ஆச்சேடி அமெரிக்கா போய்... "
"அமெரிக்க போகாமல் இருந்தா மட்டும் "
"காயத்ரி "
"ஒரு உண்மையை நாம ஏத்துக்கனும்டி... "
"காயத்ரி புரியற மாதிரி சொல்லேண்டி "
"அந்த விஷயத்தில் சூத்திராள் சூப்பர்டி "
"அபச்சாரம் அபச்சாரம்.... பெருமாளே காயத்ரி என்னச் சொல்றாய் நீ... "
"அஞ்சு வருஷம் ஆச்சுடி... விவாஹம் எதுக்காக பண்ணிணாங்கனு நேக்கு இப்ப கேள்வி கேட்க தோணறது... அம்புஜம் நீயே சொல்லுடி... நோக்கு திருப்தியா இருக்காடி உன் ஆத்துக்காரர் கிட்ட"
"ஏதோ இருக்கு... இதப் போய் எவா பேசுவா "
"அம்புஜம்என்னோட ஆபிஸ்ல குப்புசாமினு ஒருத்தன் பாத்ரூம் கிளீன் பண்றவா இருக்கான்... போனமாசம் ஆத்துல பாத்ரூம் கிளின் பண்ண அவனை வரச் சொல்லியிருந்தேன் "
"ம்...வந்தானா? "
"பாத்ரூம் கிளீன் நன்னா பண்ணியிருக்கானு எட்டிப் பார்த்தேன்... அப்போ"
""சொல்லேண்டி...என்னடி ஆச்சு"
"விழுந்துட்டேண்டி... குப்பசாமி நேக்கு அடிப்படாமல் என்னைத் ரெண்டு கையாலும் தூக்கி "
"தூக்கி? "
"போடி... அவாள் கைபட்டதும் நா சாஞ்சுட்டேண்டி அவன் மேல... குப்புசாமி கலர்ல கருப்புன்னாலும் , அவன் செஞ்ச வித்தையில் நேக்கு  விவஹாக தாம்பத்யம் நன்னா புரிஞ்சிடுத்து..."
"காயத்ரி இப்ப கன்சீவ் ஆயிட்டே.. உன் ஆத்துக்காரனுக்கு என்னடி பதில் சொல்லப் போற? "
"இதெல்லாம் பிரச்சனையாடி... அம்புஜம் அவரால் பண்ண முடியாததைக் குப்புசாமி செஞ்சுருக்கான்னு அவாளே பாராட்டுவா பாரு... மனுதர்மமே நமக்கு சப்போர்ட் பண்றதடி... நேக்கு குழந்தைப் பிறந்துட்டால் அவன் கழுத்தில் பூணூல் போட்டு மந்த்ரம் ஓதினால் போறுமடி... "
"ஏண்டி காயத்ரி எங்க ஆத்துக்கும் வருவானோ "
"எதுக்குடி அம்புஜம் "
"பாதரூம் கிளீன் பண்ணணும்டி "
"வரச்சொல்றேன்.. இது என்னடி ஆடிட்டர் டிவில இப்படி பேசறார்.... முப்பது பெர்சண்ட்தான் பெண்மையிருக்குனு பேசறா... இவா நம்ம பொம்மணாட்டிகள் பற்றி இப்படி பேசலாமோ? "
"அடி அதை விட்றி... ஆமா அவன் இந்த ஆத்துக்கு வருவானா "
"எதுக்குடி அம்புஜம் "
:
"ஆத்துக்காரர் ஊருக்கு போயிருக்கா... இந்த கேப்ல பாத்ரூம் "
"பண்ணச் சொல்றேண்டி... நானே அழைச்சிண்டு வர்றேன் ...பைடி"

26082019
-----------------------------------------------------------------------------------------------

பிக்பாஃசும் சூத்திரச்சியும்
---------------------------------------
"பேஷா கும்பக்கோனம் வந்துட்டேண்டி.... ஜாக்ரதையா இரு... எல்லாக் கதவும், ஜன்னலும் சாத்திக்கோடி... காரியம் ஆனதும் நா ஆத்துக்கு வந்துட்றேன்... என்ன டிவி ஓட்றதா"
"ஆமாண்ணா, பிக்பாஸ் பாத்துண்டுருக்கேன்.. சனியன் மதுமிதாவை வெளியே தள்ளிட்டா பிக்பாஸ்"
"எதுக்காம்? "
"பிக்பாஸ் கண்டெண்ட்ஸை வெச்சு ஹலோ மீடியாவுக்கு ஒரு போஸ்ட் போடுங்கோனு கேட்ருக்கா.. அதுல நம்மவா அபிராமி இருக்கோப் பாருங்கோ... பேஷா குத்து டான்ஸ் ஆடியிருக்கா... மதுமிதா சனியன் என்ன செஞ்சாள் தெரியுமோ 'தமிழ்நாட்டுக்கு கர்நாடகாவும் துரோகம் பண்றது... வருணபகவானும் துரோகம் பண்றான்ற மாதிரி போஸ்ட் பண்ணியிருக்கா... அது தப்பில்லையோ... அவாளை பிக்பாஸ் வெளியே தள்ளிடுத்து... "
"அம்புஜம் பிக்பாஸுக்கு தேங்ஸ் சொல்லி மெசேஜ் அனுப்புடி... சூத்திராள் தமிழ்நாடுனு பேசறது ஆபத்தில்லையோ "
18082019
------------------------------------------------------------------------------------------

வக்கராக நிவர்த்தி யாகம்
--------------------------------------

"நமக்குச் சொந்த ஊரு பொள்ளாச்சிங்க... நம்மஅமைச்சர் பல்லூர் ராஜா நமக்கு சொந்தம்தானுங்க... அவருதா சாமி பத்திச் சொன்னாருங்க... அதுக்கோசரந்தான் சாமியைப்  பாக்க வந்தேனுங்க..."

"அடடே  அவாளுக்குக்கூட நாக்கில் சனி... யாகம் செஞ்சு பரிகாரம் செஞ்சேன்... பன்னிசாமிக்கும் நான்தான் ஆஸ்தான ஜோசியர் "

"சொன்னாருங்க "

"சரி உங்க ப்ராபளம் சொல்லுங்கோ"

"எனக்குங்க... பிளாஸ்டிக் வேவாரமுங்க... இப்ப வேவாரம்  படுத்துருச்சுங்க... சாமிதான் தூக்கி நிறுத்தனுமுங்க"

"ஜாதகம் கொண்டு வந்தேளா"

"அக்காமுங்க... இந்தாங்க"

"என்ன கர்மவினை இது... என்ன பாபம் செஞ்சேள்"

"அய்யோ சாமி நாம யாருக்கும் எந்த கெடுதியும் செய்றதில்லைங்க... நல்லா பாத்துச் சொல்லுங்கோ"

"பேசாதேள்... ஜாதகம் சொல்றது... அல்பஆயுசு மாதிரின்னா  உம்ம ஜாதகம் பேசறது..."

"அய்யோ சாமி, நான் பேரன்பிள்ளை பாத்து சாகணுமுன்னு இருக்கேன்... அல்ப ஆயுசுனு குண்டு போட்றீங்களே...  நெஞ்சு அடைக்குது சாமி"

"ஏன்னா, ஜாதகம் மோசமசா இருந்தாலும் நோக்குத்  தெரியாத கைங்கரியமா?...  சரி பண்ணுங்கோ"


"அதுக்கில்லைடி அம்புஜம்..."


"ஆத்தா, நா பொள்ளாச்சியிலிருந்து வரேன் ஆத்தா... உங்க ஆம்படையன்கிட்டே சொல்லி பரிகாரத்துக்கு ஏற்படுப் பண்ணா  சொல்லு ஆத்தா... செலவுப் பத்தி கவலைப்படாதீங்க..."

"ஏன்னா எத்தனை மந்திரிகளுக்கு நீங்க பரிகாரம் செஞ்சிருக்கேள்... அதே மாதிரி இதையும் செய்யுங்கோ... "

"அம்புஜம் பரிகார தோஷ நிவர்த்தி புஸ்தகமும், பஞ்சாங்கமும் எடுத்துண்டு அப்படியே ஜலம்  எடுத்துண்டு வா..."

"இந்தாங்கோ... இந்த ஜலத்தில் கையை நனைச்சிண்டு ஸ்ரீராமஜெயம் மூணு தரம் சொல்லுங்கோ"

"இதைப் பிடிங்கோ... இதில் கோமியம் இருக்கு... இத சித்த குடிங்கோ... கை நீட்டுங்கோ"

"சரி, இப்ப என்ன செய்யறேள்னா உங்க கழுத்தில் தொங்கிண்டு இருக்கிற செயினை கழட்டி அவாகிட்ட கொடுங்கோ..."

"உங்க லக்கினாதிபதி குரு நீஷத்தில் இருக்கார்...  5ல் சூரியன் ராகு சேர்க்கை இருக்கறதால உம்ம காரியம் எதுவும் சித்தி ஆகறதில்லை... அதோடு, 6ம் அதிபதி சுக்கிரனின் தசாபுத்தி சரியில்ல... 12ம் அதிபதி செவ்வாயின் தஸா புத்தியும் மோசம்...  நீங்க சாகறதே நல்லதுன்னு உமக்கு தோணுறாதோ..."

"ஆமா சாமி, நல்லா நடந்த வேவாரம் படுத்ததிலிருந்து ஏன்டா உசுரோட இருக்கணும்னு தோணுது... "

"சரி கவலைப்படாதீங்கோ... பத்து லக்ஷம் உங்கனால் தர முடியுமா?"

"சொல்லுங்க சாமி"

"ஒரு இரத்தின கல் தரேன்... அதில் சூரியன், சுக்கிரன், புதன் அத்தனை கிரகங்களின் சக்தியும் இருக்கு... அதை மோதிர விரலில்  போட்டுண்டு, சனி, சுக்கிர பகவானுக்கு வக்கராக நிவர்த்தி யாகம் செய்துறலாம் ...உங்க பிசினஸ் ஓகோன்னு நடக்கும்"

"அப்படிங்களா சாமி"

"அப்பா, இன்னும் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க... வாங்க போகலாம்"

"சாமி இது என்ற மவளுங்க... காரில் உக்கார வெச்சிட்டு சாமியை பாக்க வந்தேனுங்க... அம்மணி இப்படி உக்காரு... சாமி பரிகாரம் செய்ய சொல்லியிருக்காரு... வேவாரம் நல்லா நடக்கனுமுள்ள"

"என்ன பரிகாரம்?... அப்பா கழுத்தில் இருந்த செயின் எங்கே?"

"அதுவா, சாமி காணிக்கைக்  கேட்டுச்சு... தந்துட்டேன்... சாமி பரிகாரம் செஞ்சு, வேவாரம் நல்ல நடந்துச்சுனா, இந்த மாதிரி பத்து செயின் நிமிசத்தில் வாங்கிடமாட்டானா உங்க அப்பன்... சொல்லு அம்மணி!... என்ற மவ ரொம்ப புத்திசாலிங்க சாமி... அப்படியே என்ற மவளோட ஜாதகம் எப்படியிருக்குனு சொல்லுங்க"

"பேஷா சொல்லிடறேன்..."

"ஏங்க உங்க பேர் என்னங்க?"

"மிஸஸ் அம்புஜம் குருமூர்த்தி அய்யர்..."

"மிஸஸ் அம்புஜம் கழுத்தில் இருக்கிற செயினை கழட்டு"

"எதுக்கு?"

"அது எங்கப்பனோடது... எங்கப்பாவை ஏமாத்தி செயினை அமுக்கிட்டியா அம்புஜம் "

"ஏன்னா இவா என்னனென்னவோ பேசறா... காணிக்கையா கொடுத்துட்டு அமுக்கிட்டியாங்ரா" 

"சித்த சும்மா இரு... பொள்ளாச்சிக்காரரே, உம்ம ஜாதகம் சரியில்லை... பரிகாரம் பண்ணி உமக்கு தோஷம் நிவர்த்தி பண்ணலாம்னு இருந்தா, உங்க பொண்ணு அடக்கமில்லாம பேசறா... அடக்கி வைங்கோ..."

"என்ற மவளே, சும்மா இரு... அவங்க அமுக்கல... நானேதா கழட்டி கொடுத்தேன்... அப்பா பேச்சை கேட்டு கம்முனு இருக்கணும் என்ன"

"என்னப்பா நீங்க பேசறீங்க... பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு அரசாங்கம் தடை போட்டதால் நம்ம கம்பெனி மூடவேண்டியதாயிருச்சு... இப்ப என்ன? பிளாஸ்டிக் பை க்கு மாற்றா வேறு பொருள் உண்டாக்கி மார்க்கெட் செய்யறதை விட்டுட்டு, ஜாதகம் தூக்கிட்டு வந்திருக்கீங்க... உங்க அறியாமையைப் பயன்படுத்தி, உங்களை  மொட்டை அடிக்கப்  பாக்கறானுக... ஏய் கழட்டுடி செயினை..."

"பிராமணாளுக்கு காணிக்கையா கொடுத்ததை கேட்கக்கூடாது... பாபம் விமோசனம் ஆகாது"

"ஜாதகம்ன்ற பேரில் கொள்ளையடிக்கிறதுதாண்டி துரோகம்... கழட்டுடி..."

"இராம இராமா சிறி இராமா... "

"யோவ் இது பெரியார் இராமசாமியோட நாடு... இன்னமும் ஏமாத்தி பிழைக்க நினைச்சே ..."

"ஸ்ரீ இராமா அடிச்சிட்டாளே... அடிச்சிட்டு செயினை புடிங்கிட்டு போறாளே... பகவானே... இந்த சூத்திரச்சியை அக்னியில் போடு"

"வாங்கப்பா... இனிமேல் இப்படி செஞ்சீங்க"

"வேண்டாம் மவளே, என்னை அடிச்சிறாதே... நா உன்ற பெத்த அப்பன்..."  
31072019
---------------------------------------------------------------------------------------- 


போடி மயிரு
----------------------

"அம்புஜம் ஆத்துல இருக்கியோ "

"வாங்கோ கிரிஜா மாமி... கூட யாரு வந்திருக்கா "

"ஆத்தாண்ட இருக்கா... இவா குழந்தைக்கு நாமகரணம் வைக்கணும்னா... வாடி நோக்கு தெரிஞ்ச அய்யர் இருக்கார்... அவா பஞ்சாங்கம் பாத்து நல்ல பேர் வெப்பானு அழைச்சிண்டு வந்தேன் "

"உக்காருங்கோ... ஏண்ணா நாமகரணம் வைக்கனுமாம்... வந்திருக்கா "

"மாமி நமஸ்காரம்... இவா குழந்தைக்கா... ஜாதகம் கொண்டு வந்தியோ ''

"இல்லைங்க சாமி... குழந்தை பிறந்த நேரம் மட்டும் குறிச்சிட்டு வந்துருக்கோம் "

"கூட யாரு வந்திருக்கா "

"என் வீட்டுக்காரர் வந்திருக்கார்... வெளியே நிக்கறாரு "

"டயம் சொல்லு... ஜாதகம் எழுதிட்றேன்... நல்லா பேரும் சொல்றேன்... வெச்சிடு "

"சரிங்க சாமி"

"பேஷா ஜாதகம் எழுதறதுக்குள்ள ஒரு ரெண்டாயிரம் உண்டியலில் போட்டுரு"

"ஏங்க உள்ள வாங்களேன் "

"பனிமலர் எதுக்கும்மா கூப்பிட்டே"

"இந்த உண்டியலில் இரண்டாயிரம் போடணும்னு சாமி சொல்றார் "

"எதுக்காம் "

"அத்திவரதர் எழுந்தருளியிருக்காரில்லையோ... அன்னதானம் போடனுமில்லையோ... அதுக்குதா போடுங்கோ"

"எனக்கு சின்ன சந்தேகம்... கேட்கலாமா "

"என்ன ஸந்தேஹம்"

"கடவுளே, நா நல்லா இருக்கனும்... என் குடும்பம் நல்லா இருக்கனும்... நீதா காப்பாற்றனும்னு ஒவ்வொருத்தரும் கடவுளை வேண்டிக்குவாங்க... ஆனா இந்த அத்திவரதர் தனக்கு அன்னதானம் பண்ண 'தானம் கொடுங்கோ'னு கேக்கறாரே... தரித்திரம் பிடிச்ச வரதரா இருக்காரே... "

"அபசமா பேசாதே... தெய்வத்திற்கு தானம் பண்ணினா மோட்ஷம் கெடைக்கும்... இஷ்டமில்லேனு சொன்னா நரகத்தில் தள்ளுவா... உங்க விதி எப்படியோ அப்படியாகட்டும்... இந்தா, ஜாதகம் எழுதி நல்லதா பேரும் எழுதியிருக்கேன்... "

"ஏங்க நம்ம குழந்தைக்கு கேஷினி னு பேர் எழுதிக் கொடுத்திருக்கார்....ரொம்ப நன்றிங்க சாமி. .. ஏங்க அய்யருக்கு காசு தந்துருங்க... நாம போலாம் "

"போடி மயிரு "

"ஏங்க என்னைத் திட்றீங்க "

"உன்னை திட்டுவேனா பனிமலர்... நம்ம பாப்பாவுக்கு இந்தப் பரதேசி பார்ப்பான் போடி மயிருனு பேர் எழுதித் தந்திருக்கான் "

"என்னங்க சொலறீங்க... கேஷினி னு அழகாதானே... "

"பனிமலர் நமக்கு மொழி தெரியாதுனு பார்ப்பானனுக சமஸ்கிருதம் மொழியில் நம்ம தமிழ்க் குழந்தைகளுக்கு மூதேவி, மயிரழகி, கருப்பி, மாடு மேய்க்கும் சிறுக்கி, பிச்சைக்காரினு பேர் வெச்சு கேவலம் படுத்தறானுக... "

"என்னங்க சொல்றீங்க "

"ஏண்டா பார்ப்பார நாயே, தமிழ்நாடு உங்களுக்கு என்னடா துரோகம் செஞ்சது... தமிழ்நாட்டு சோத்தைத் தின்னுட்டு, தமிழ் மக்களை இழிவுப் படுத்தறியே... பனிமலர் குழந்தையை பெற்றவங்களுக்கு பெயர் சூட்டத் தெரியாதா?... தமிழ் மொழியில் நமக்கு புரியற மாதிரி பெயர் வெச்சுக்கிடலாம் னு சொன்னேனே.. கேட்டியா... அய்யர் பேர் வெச்சா நல்லாயிருக்கும்னு சொன்னியே... என்ன பேர் வெச்சிருக்கான்....போடி மயிரு"

"மேடம் உங்க ஆத்துக்காரரை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்கோ.... வலிக்கறது.... அய்யோ வலிக்கறது.... அடியே அம்புஜம் காப்பாத்துடி..... அய்யோ வலிக்கறது.... "
24072019
--------------------------------------------------------------------------------------------------------------


யாகம் செய்தால் மூத்திரம் வருமா
------------------------------------------------------
"ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம் "
"வாங்கோ மாமி... சுலோகம் சொல்லிண்டே வர்றேள்... ஏண்ணா நிர்மலா மாமி வந்துருக்கா "
"வாங்கோ வாங்கோ.. நமஸ்காரம்... சிறிராம் ஜெயம் சொல்லிண்டே வந்தேளோ "
"என்ன செய்றது... இதை பொரியார் மண்ணுனு சொல்றா... ஜெய் ஸ்ரீராம் னு யாரும் சொல்ல மாட்டேன்றாளே... இந்த தமிழ்நாடு நாசமா போகாதோ "
"ஒரு காரியமா நார்த் போயிருந்தேன்லியோ... ஜாதி மதம் பாக்காம அத்தனை ஜனங்களும் அங்க ஜெய் ஸ்ரீராம் சொல்றா... எவனாவது சொல்ல முடியாதுனா ஜீவன் அறுத்துருவா... ஆனா தமிழ்நாட்டில் நம்மவா ஜெய் ஸ்ரீராம் னு சொன்னா சூத்திராள் நக்கலடிக்கிறா... நேக்கு மஹா கோபம் வர்றது.. "
"ஏண்ணா டென்ஷன் ஆகறேள்... ஸ்ரீராம பகவான் ஒளிஞ்சு நின்னு வாலியைக் கொலைச் செஞ்சதை மறந்துட்டேளா... நம்மவா ஜெய் ஸ்ரீராம்னு சொல்றச்சே கிண்டல் பண்ற சூத்திரனை ஒளிஞ்சு நின்னு கொலை செய்ய ஸ்ரீராமன் வருவான் இந்த பெரியார் மண்ணுக்கு... பாருங்கோ... மாமி இந்தாங்கோ ஜலம் குடிங்கோ "


"யாரு நீங்கல்லாம்... எதுக்கு வந்திருக்கீங்க... "
"குருமூர்த்தி இருக்காரா "
"அப்படி சொல்லப்படாது... குருமூர்த்தி அய்யர்னு சொல்லுங்க"
"ஓ... அப்படிங்ளா... பொதுவா நாங்க சாதி பேர் வெச்சு கூப்பிட்றத மறந்துட்டோம் ''
"அதுக்காக ஜாதி இல்லைன்றேளா... நாங்க ஜாதி மறக்கலே. . என் ஆத்துக்காரர் நாமம் குருமூர்த்தி அய்யர்... என் பேர் அம்புஜம் அய்யர்... "
"அக்கா நாங்க சாதி பேர் தெரிஞ்சுக்க வரல... "
"என்ன நீ... என்னை அக்கான்றேள்... நீ என்ன ஜாதியோ... ஜனமோ"
"அக்கானு கூப்பிட்டது தப்பா"
"நா அய்யரில்லையோ... அய்யர் மாதிரி நல்ல ஜாதி ஆட்கள் என்னை அக்கா இல்ல தங்கச்சினு கூப்பிடலாம்... நீங்க என்னை அம்புஜம் அய்யர்னு கூப்பிடனும்... இல்லைனா மேடம்னு கூப்பிடுங்கோ "
"சரிங்க மேடம்... குருமூர்த்தி அய்யர் கிட்ட பேசனும் .. உள்ளே வரலாங்ளா "
"நோ... நோ... ஆத்துக்குள்ள நாட் அலாவ்டு... இங்கேயே இருங்க... வரச் சொல்றேன்... ஏண்ணா உங்களைப் பார்க்க யாரோ வந்துருக்கா "
"வணக்கம் குருமூர்த்தி அய்யர் சார்"
"நமஸ்காரம்... நீங்க யார்... என்ன விஷயம் "
"சார்... உங்களுக்கே தெரியும்... நாட்டில் தண்ணீர் பஞ்சம்... மழையில்லெ..."
"ஓ... இதுக்குதா வந்திருக்கேளா... அம்புஜம்., வருண பகவானுக்கு யாகம் நடத்த என்னைக் கூப்பிட வந்துருக்கா... இதோ பாருங்க... 101 அய்யர்களை வெச்சு 3 நாள் யாகம் நடத்தனும்.. ஒரு அய்யருக்கு அஞ்சு லக்ஷ்ஷம் காணிக்கைத் தரனும்... அப்புறம் யாகத்துக்கு 200 லக்ஷ்ஷம் செலவு தனி... அப்புறம் யாகம நடத்தற இடத்தில் ஏ சி கட்டாயம் இருக்கனும்... யாகம் நடத்த அண்டா புதுசா இருக்கனும்... அண்டாவுக்குள் ஊத்தற ஜலம் மினரல் வாட்டரா இருக்கனும்... ஒரு முக்கியமான பாயிண்டை நோட் பண்ணிக்கோங்க"
"என்ன பாயிண்ட் "
"யாகம் முடிஞ்ச கையோட அண்டாவை அந்தந்த அய்யர்களுக்கு தானம் செஞ்சுறனும்..."
"சரிங்க... எப்ப யாகம் வெச்சுக்கடலாம் "
"நாளைக்கு மூனாம் பிறை... நாளைக்கே ஆரம்பிச்சிடலாம்... அப்பறம் மெயின் பாயிண்ட் செக் வேண்டாம்... ஜி எஸ் டி பிடிப்பான் .. கேஷா கொடுத்துருங்கோ..."
"அதே மாதிரி செஞ்சுடலாம் ... இதுல 3 கோடி இருக்கு... மீதி யாகம் முடிஞ்சதும் தந்துட்றோம் "
"சந்தோஷம்... பேஷ் பேஷ் "
"ஏண்ணா வெளியே நிக்க வெச்சு பேசிண்டிருக்கேள்... உள்ள வாங்கோ... எல்லா அண்ணன்களும் உள்ளே வாங்கோ.... உட்காருங்கோ... சாதம் சாப்பிட்றேளா "
"வேண்டாம் மேடம் "
"எதுக்கு மேடம்னு சொல்றீங்கோ... எனக்கு பேர் இல்லியோ... அம்புஜம் இங்கே வாடினு உரிமையா கூப்பிடுங்கோ... ஏண்ணா சொல்லுங்கோ... "
"ஆமாமா என் ஆத்துக்காரி ஓபன் டைப்... நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க "
"குருமூர்த்தி சார் பணத்தை எடுத்து உள்ளே வைங்க.... அப்புறம் ...."
"கேளுங்கோ... நமக்குள்ள என்ன சங்கோஜம்.. அம்புஜம் இவாளுக்கு என்ன வேணும்னு கேளுடி.... "
"ஒன்னும் வேண்டாம் மேடம்... நீங்க கேட்ட மாதிரி நாங்க பணமா தந்தட்றோம் ""
"சந்தோஷம் "
"அதே மாதிரி நாங்க கேட்ட மாதிரி எங்களுக்கு மழையைக் கொடுத்துருங்கோ"
"பகவானை நம்புங்கோ மழை தருவான் "
"நாங்க யாரையும் நம்பமாட்டோம்... யாகம் செஞ்சா மழை வரும்னு சொன்னீங்க.... நீங்க யாகம் முடிச்சு தமிழ்நாடு முழுக்க மழையை வருவிச்சுத் தர்றீங்க.... என்ன "
"என்ன ஒரு மாதிரி பேசறேள் "
"மேடம் தப்பா நாங்க பேசுனமா... யாகம் செஞ்சா மழை வரும்னு உங்க வீட்டுக்காரர் நேத்து கோயில் மேடையில் பேசுனாரு... அத நம்பி நாங்க ஊர் முழுக்க வசூல் செஞ்சுட்டோம்.... சொன்ன மாதிரி மழை வரனும் "
"அது பகவான் கைங்கரியம்.... என்கிட்ட ஒன்றுமில்லை... "
"அப்ப யாகம் நடத்தினா மழை வராதா "
"வரும்... பகவானும் மனசு வெக்கனும் "
"பகவான் மனசு வெச்சாதான் மழைவரும்னா நீங்க எதுக்காக யாகம் நடத்தி காசு புடுங்கறீங்க.... கோயில் மேடையில் பேசின மாதிரி யாகம் நடத்தி தமிழ்நாடு முழுக்க மழையை வரவழைக்கிறீங்க..... இல்லே"
"என்ன சொல்றேள் "
"உன் மனைவி கழுத்தில் "
"அய்யோ பெருமாளே "
"மாங்கல்யம் அறுக்க மாட்டோம்... உன்னை பூசை செய்ய விடமாட்டோம்... பேசின பொய்க்கு தண்டனையா உங்க எல்லாருக்கும் பப்ளிக் டாய்லட் கழுவற வேலை.... இதுதா நம்ம டீல்.... சரி யாகத்துக்கு வேண்டியதை செய் "
"இந்தாங்கோ கோடி நமஸ்காரம். நேக்கு வயத்தை கலக்கறது.... யாகம் பண்ண
நா வரல ...."
"அப்படி பாக்காதீங்கோ.... ஆத்துக்காரர் பயந்து மூத்திரம் போறார் "

18062019



மோடியின் கனவு
---------------------------
"அக்னி கொளுத்தறது... ஆத்துக்கு சீக்கிரம் திரும்புங்கோனு எத்தனை தடவை சொல்றது..."
"இல்லடி அம்புஜம்.... வழியில் போலீஸ் கமிஷனர் பாத்துட்டார்... அவா கனவுல அவாளோட அப்பா அடிக்கடி வர்றாளாம்... பலன் சொல்லுங்கோ அய்யர் னு கேட்டா... "
"காசு வாங்கினேளா "
"பேஷா வாங்கிட்டேன்... செத்தவா சொப்பணத்தில் வந்தால் தோஷம்னு பயமுறுத்தி ஒரு லட்சத்துக்கு பரிகாரம் பண்ணுங்கோ னு சொல்லி அம்பதாயிரம் அட்வான்ஸ் வாங்கிட்டேன்... இந்தா பணம் ..."
"ஏண்ணா, வாசல் வரைக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு போறானே... யார் அது... சூத்திரனா"
"ஆமாடி... கான்ஸ்டபிள் ... ஜலம் கொடு தலைல தெளிச்சுக்கறேன்... கான்ஸ்டபிள் ஒரு நாஸ்த்திகனா இருப்பான் போலிருக்கு "
"என்ணண்ணா சொல்றேள்... நாஸ்த்திகனோட பேச்சு வெக்கறது தப்புன்னு நோக்கு தெரியாதோ "
"நா பேசலடி ... அவன்தான் பேசினான்... தோஷம்னு சொல்லி கமிஷனராண்டயே ஆட்டய போட்டுட்டியான்றான் "
"கமிஷனர் கிட்ட நாளைக்குச் சொல்லி அவனை பனிஷ் பண்ணிருங்கோ "
"அது மட்டுமில்லடி மோடியைக் கேடின்றான்.. டெக்னாலஜியை பயன்படுத்தி கஜா புயலை வரவெச்சு டெல்டா மாவட்டத்தை காலி பண்ணின கேடின்றான்... சென்னைக்கு வந்த பாணி புயலை டெக்னாலஜியை யூஸ் பண்ணி ஒரிசாவுக்கு கடத்தி, சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் தந்த படுபாவி மோடின்றான் ..."
"நீங்க என்ன சொன்னேள் "
"ம்... மூடிண்டு இருந்துட்டேன்... சத்ரு இன்னொன்னும் சொன்னாண்டி... ஓமனுக்கு ஓடின புயல் திரும்பவும் குஜராத்துக்கேவர்றது எப்படி? இண்டியாவின் டெக்னாலஜியை மோடி தனக்கு சாதகமாக்கிட்டானு அபாண்டம் பேசிட்டாண்டி.. "
"சூத்தரவாள் சொன்னால் சொல்லிட்டு போகட்டும்... காதில் போடாதீங்கோ... நம்மவா நெனைச்சது போலவே இப்ப தமிழ்நாடு பஞ்சப்பிரதேஷம் ஆயிடுத்து... சந்தோஷம் படுங்கண்ணா "
16062019
---------------------------------------------------------------------------------------------


மோடி கால் நக்கிண்டு வந்துருக்கா
------------------------------------------------------
"ஏண்டி அம்புஜம் இன்னைக்கு டில்லியில நிதி அயோக்யன் கூட்டம் நடந்துச்சில்லையோ "
"அட பெருமாளே... அது அயோக்யன் இல்ல... அயோக்... நிடி அயோக் னு சொல்லுங்கோ "
"ஏதோ ஒன்னு நா சொல்றதை சித்த கேளுடி... "நிதி அயோக்கியன்ல கலந்துட்ட நம்ம சி எம் மோடியாண்ட நெறைய நிதியுதவி கேட்ருக்கா "
"மோடி தர்றேனு சொல்லிட்டாளா "
"இத தாண்டி பார்பரும் கேட்டான் "
"பார்பரா '"
"சவரம் பண்ண பார்பர் ஷாப்புக்குப் போயிருந்தேன்லியோ "
"ம்... காசு கொடுக்காம ஏமாத்திட்டேளா "
"இல்லடி ... அம்புஜம் எம்மாதிரியே ஒருத்தன் வந்திருந்தான் சவரம் பண்ண... அவன் பேச்சு வாக்கில் மோடி யாண்ட எடப்பாடி நிதி அதிகம் கேட்ருக்கார்னு சொன்னான் "
"நேக்கு வேலையிருக்கு.... ஜல்தி சொல்லுங்கோ "
"அதுக்கு அந்த பார்பர் என்ன சொன்னான் தெரியுமோ ?... 'இவரு நிதி வாங்கி குவிச்சது போதும்... இன்னக்கு டில்லியில இந்த அடிமைநாய் மோடியோட காலை எத்தனை தடவை நக்குச்சுனு செல்லுங்க' னு படார்னு கேட்டுட்டாண்டி "
"ஒரு சீப் மினிஸ்டரை இப்படியா கேவலமா பேசுவா... சூத்திர ஜாதிக்கு நாக்கு நீளமாயிடுத்து... இந்த சூத்தரவாள் ஜலம் இல்லாமத் திண்டாடுவான் பாருங்கோ "
15062019
----------------------------------------------------------------------------------------------

தமிழனுக்கு தமிழ்நாட்டில் உத்தியோகம்
------------------------------------------
"அம்புஜம் "
"ஏண்ணா பக்கத்தலதானெ இருக்கேன்... எதுக்கு கத்தறேளை"
"இதப் பாத்தியோ.. தினமலர் சஞ்சிகை "
"காட்டுங்க... ஓ... இந்த சமாஷ்ஷாரம் சொல்றேளா? பெரியார் திராவிடர் கழகம் கூட்டம் நடத்த அனுமதியில்லை. இந்தியாவைப் பிரிவினைப் படுத்துவதை ஏற்க முடியாதுனு நம்ப ஜட்ஜ் சொல்லியிருக்கா.. "
"ஒரே போடு போட்டுட்டா ஜட்ஜ்வாள்... வட இந்தியாவாள் வந்து தமிழ்நாட்டு வேலை வாய்ப்பைப் புடுங்கறாளாம்.. இதை எதிர்த்து கூட்டம் நடத்த அனுமதி வேணுங்கறா... நம்ப ஜட்ஜ்வாள் இது பிரிவினைன்டார் "
"நோக்கொரு சந்தேகம்... இந்த நாட்டு வேலையை இந்த நாட்டு மக்களுக்கு கொடுங்கோனு கேக்கறது அவாளுக்கு ரைட்ஸ் இருக்கறச்சே பிரிவினைனு சொல்றது நேக்கு சரியாப் படல... "
"அடியே அபிஸ்ட்டு தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டுகாரனுக்கு தீர்ப்பு கொடுத்துட்டா, நாளைக்கு பிராமனாள் ஜோலி என்னாகறதடி... இப்ப ஜட்ஜ் வேல பாக்கறவா மோஸ்ட்லி நம்ம பிராமனாள்தான்... அவா ஜோலி என்னாகறதடி... ஒன்னு தெரிஞ்சுக்கோ... சூத்திராளுக்கு அரசாங்க உத்தியோகம் தரப்பட்டது... கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவா... அப்படியே கொடுத்தாலும் நீஷ உத்தியோகம்தான் தரனும்... நம்ம மோடி சரியா செய்வா... "
"ஆமண்ணா, போனவாரம் கோயம்புத்தூர் போயிட்டு திரும்பறச்சே பிளைட்ல வந்தோமே. நீங்க சொன்னமாதிரியே இருந்துச்சு... கோயமுத்தூர் ஏர் போர்ட்டில் வேலை செய்யறவா எல்லாரும் மலையாளிகளும், இந்தி காரனுக மட்டுந்தான் நா பார்த்தேன்... கக்கூஸ் கழுவுற வேலை மட்டும் தமிழனுக்குக் கொடுத்துருக்கா... அந்த தமிழன் என்ன செய்றான் தொரியுமோ... நம்மாளுக மலஜலம் கழிச்சிட்டு வர்றச்சே 'சாமி ' ஏதாவது காசு கொடுங்கோ'னு கையேந்தறான்.. பாத்தேளா... "
"ஆமாடி தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இந்த கதி போதும்டி ... இல்லைனா தமிழ்நாட்டு ஜனங்க பிரிவினைப் பேசி பிராமணாளை தொறத்துருவாண்டி "
10062019
-----------------------------------------------------------------------------------------------

ரஜனி நல்ல மனுஷன்
----------------------------------
"வாங்க மாமி... நன்னா இருக்கேளா"
"அம்பஜம் உன் ஆத்துக்காரர் இன்னும் வரலியா "
"வந்துட்டார்... அண்ணா, நிர்மலா மாமி வந்துருக்கா "
"நமஸ்கார் நமஸ்காரம்... உக்காருங்கோ மாமி... அதென்ன கையில் பொட்டலம் '
"அதிரசம் பண்ணியிருந்தேன்... இந்தாடி அம்புஜம்... ஆத்துக்காரும் நீயும் சாப்பிடுங்கோ... அங்க பக்கத்து ஆத்துல எழவு விழுந்தது போல அழுது அரண்டுகிட்டு இருக்கா... சகிக்கல இங்க வந்துட்டேன்..."
"குடிகாரச் சூத்திரவாள் ஆத்துல எது நடந்தாலும் கண்டுக்கப்படாது... பேசாம் இருந்துறனும்... ஆமா அப்படி என்ன நடந்ததுருச்சுனு ஒப்பாரி வெக்கறா "
"9 வயசு பையனை கெடுத்து கொன்னுட்டாங்களாம் "
" டிவில காமிச்சா.. நானும் பார்த்தேன்... மாமி டிவில நம்ம ரஜனி இண்டர்வியூ பாத்தேளா "
"பேஷ்... பிரமாதம். தமிழநாட்டில் மோடி ஜெயிக்காம போணதுக்கு ரஜனி சூப்பர் ரீசன் சொல்லியிருக்கா "
"மாமி ஐலம் குடிங்கோ... ரஜனி இண்டர்வியூ வுல பேஷா ஒன்னை மென்சன் பண்ணியிருப்பா பாருங்கோ... நேக்கு சந்தோஷம் தாங்க முடியல "
"ஆமாடி அம்புஜம்... மோடி மேல் தப்பில்லை... தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ஆளுக பிரச்சாரம் செஞ்சதால்தான் மோடி ஜெயிக்க முடியலனு ரஜனி பேஷா சொல்லியிருக்கா "
"மாமி ரஜனி ஆத்துக்கு போயிட்டு வரலமா ... அவாளுக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு., மோடியை விட்டுக்குடுக்காம பேசினதுக்கு தாங்ஸ் சொல்லிட்டு வந்துறலாம் வாங்க "
"பேஷா போலாமே "
"ஏண்ணா வர்றேளா... இல்ல. மாமியும் நானும் போயிட்டு வரவா "
"இருடி நானும் கிளம்பிட்டேன் "
28052019
------------------------------------------------------------------------------------------------------------


லட்டு வாங்கிட்டு வந்துருக்கேன்
--------------------------------------------------
"அம்புஜம்.... அம்புஜம்... எங்கேடி இருக்கே "
"வடகம் எடுக்கப் போயிருந்தேன்... எதுக்கு அவசரமா கூப்பிட்டேள்... என்ன விஷயம்... சொல்லுங்கோ"
"லட்டு வாங்கிட்டு வந்துருக்கேன்...இந்தா சாப்பிடு "
"ஓ... எல் டி டி ஈ தடையை இந்தியா அரசாங்கம் நீட்டிச்சிருக்கே அதுக்காகவா "
"பேஷா சொன்னே...அது மட்டுமில்லடி... நம்ம கோட்சேவை தீவிரவாதினு சொன்ன கமல்ஹாசன் மேல கேஸ் போட்ருக்காங்கடி... அதுக்காகவும்தா லட்டு... ம்... வாயத் திற "
"ஏண்ணா நேக்கொரு டவுட்... "
"நோக்கு என்னடி டவுட்"
"இந்துவுக்கு எதிரா காந்தி இருந்தாரு.. அதனால பிளான் பண்ணி காந்தியை சுட்டேன்னு கோட்சே சொன்னதை மறந்துட்டேளா... "
"அம்புஜம்... ஏண்டி நோக்கு புத்தி தடுமார்ரது...
கோட்சே யாருடி...பிராமணாள்... மறந்துட்டியா...
பிராமணாள் மத்தவாளை கொலை செய்யலாம்... நாக்கு அறுக்கலாம்... சூடு வெக்கலாம்... சூத்திரன்னு திட்டலாம்... ஆனா பிராமணாளை யாரும் தீவிரவாதினு சொல்லப் படாதுனு மனுதர்மம் சொல்லியிருக்கேடி... மறந்துட்டியா "
"ஆமண்ணா...கோட்சே பிராமணாள்னு மறந்துட்டேன்... எல் டி டி ஈ சூத்திராள் பார்ட்டி... தடை செய்றது தப்பேயில்லை... இன்னொரு லட்டு குடுங்கோ... நீங்களும் வாயில போடுங்கண்ணா "
14062019
--------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் அடிமைகள்
----------------------------------------
" அம்புஜம்... சேகர் வந்துருக்கான். .குடிக்க ஜலம் எடுத்துண்டு வா"
"இதோ கொண்டு வரேண்ணா"
"ஏண்டா சேகர் நாட்டு நடப்பு எப்படி போயிண்டுருக்கு... "
"அத்திம்பேர் நாட்டு நடப்பை நெனெச்சா எரிச்சல் ஆகறது "
"என்னடா பேசிண்டிருக்கே "
"கவனிச்சேளா... சூத்திரவாள் எப்பப் பார்த்தாலும் எலக்ஷன் கமிஷனை அபவாதம் பேசிண்டே இருக்கா "
"டேய் சேகர் குரைக்கற நாய் வேட்டைக்கு ஆகாதுறா "
"அத்திம்பேர் என்ன சொல்றேள் "
"சூத்திரவா எல்லாருமே குரைக்கற நாய் மாதிரி... டேய் சூத்திரவாள் அவாளோட தேசம் எதுனு சொல்றா "
"தமிழ் தேஷம்ன்றா "
"இந்த தமிழ்தேசத்துக்கு எலக்சன் நடத்தறது யாரு "
"இந்திய தேசம் "
"இந்திய தேஷத்தோட ரெப்ரெஷெண்டிவ் வந்துதானே சூத்திர தேசத்துக்கு எலக்சன் நடத்தறா... இதிலிருந்து என்ன தெரியறது.... சூத்திர ஜாதிக்கு சூத்திர தேசத்தில் எலக்சன் நடத்தறதுக்கும் உரிமையில்லைடா "
"ஆமா அத்திம்பேர் "
"சூத்திரவாள் இந்திய தேஷத்துக்கு அடிமைன்றதை மறந்துட்டு எலக்சன் கமிஷனைத் திட்டிண்டு இருக்கா"
"சேகர் , சூத்திர ஜாதியைப் பேசியிருக்கே...நன்னா வாய் அலம்பிட்டு வாடா... இந்தா ஜலம் "
09062019
-----------------------------------------------------------------

காஃசா புயலில் தமிழ்நாட்டுக்கு அல்வா
-------------------------------------------------
"ஏண்ணா கேட்டேளா "
"கேட்டேண்டி... பேஷ் ... பேஷ்... அம்புஜம் நம்ம மோடி போஷா பேசியிருக்காடி"
"இந்த சாமார்த்தியம் வேற யாருக்கு வரும் சொல்லுங்கோ"
"மகா சாமார்த்தியம்டி... அம்புஜம்!... கஜா புயல் வந்துச்சு... கம்முனு இருந்துட்டார் ... சின்ன அனுதாபம் கூட தெரிவிக்கலெ... இப்ப பாரு பாணி புயலுக்கு துணையா நிப்பேனு சொல்றார்டி.. "
"ஆமண்ண, தமிழ்நாட்டு ஜனங்களுக்கு எதுவும் செய்யக் கூடாது... சாகட்டும்... என்ன சொல்றேள்? "
" பேஷ் பேஷ்... அம்புஜம் பேஷா பேசறியேடி நீ?"
03052019
---------------------------------------------------------------------------------------------
th

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்