இவன்தான் திருவள்ளுவன் -வள்ளுவன் வரலாறு-
இவன்தான் திருவள்ளுவன்... - திருவள்ளுவர் வரலாறு - -அரங்க கனகராசன் நீராடும் சோழன் -1 க திரவன் தன் கதிரொளியை சோழநாட்டின் மீது பரவவிட்டிருந்த இளங்காலை நேரத்தில் - குயில்கள் கூவ - பறவையினங்கள் ஓசை எங்கும் கேட்க - மயில்கள் ஆட - மாஞ்சோலையின் மையத்தில் அழகுற அமைந்திருந்த நீராடுந்துறையில் - சாய்வாக செதுக்கப்பட்டிருந்தப் பளிங்குப் பாறை மீது - சோழமன்னன் சாய்ந்த நிலையில் கால்நீட்டி அமர்ந்திக்கிறான் ... வலது த...